இந்தியா முழுவதும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலி ரசீது மூலம் சொகுசு வாழ்க்கை : கோவையில் தங்கிய ஏமாற்ற முயன்ற போது சிக்கிய நபர் …   கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடென்சி ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்து நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஆந்திர ...

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்களை வளர்த்து வந்த உரிமையாளர், சிறுமியை அவை கடித்த போது கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் புகார் கூறியுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி ...

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப் பதிவு செய்து உள்ளனர். பிரபல யூடியூபராக இருப்பவர் ...

கோவை ஆர் .எஸ் . புரம் கிழக்கு பாசியக் காரலு ரோட்டை சேர்ந்தவர்  நாகேந்திரன் ( வயது 78 ) இவர் காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 1-ந் தேதி காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்தார் . மாலையில் கடையை பூட்டினார். அதற்கு முன்னதாக நகைகளை சரிபார்த்த ...

கோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார், வியாபாரி , வட மாநிலத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி வீணா (வயது 43) இவர் நேற்று ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது 60 வயது மதித்தக்க 2 ஆண்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ...

கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் ...

சென்னை எம்ஜிஆர் நகர் குண்டலகேசி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் மாநகர பேருந்தில் கண்டக்டர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி வயது 40 உறவினர் வீட்டு திருமணத்தில் பந்தாவாக சென்று அசத்த வேண்டும் என்ற ஆசையில் 18 சவரன் தங்கச் சங்கிலியை ஆசை ஆசையாக அணிந்து கொண்டு சென்றாராம். திருமணம் முடிந்த கையோடு தான் ...

பட்டப் பகலில் வீடு புகுந்து பெண்ணை மர்ம நபர் அறிவாளால் வெட்டி கொலை: 3 சவரன் நகையை திருடி சென்று உள்ள சம்பவம் அதிர்ச்சி சம்பவம் கோவையில் நடந்தது… கோவை, நரசிம்மநாயக்கன் பாளையம் பாலாஜி நகர் அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து மனோகரன் எனவரின் மனைவி ரேணுகா (40) என்பவரை மர்ம நபர் அறிவாளால் ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ,சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4பேரை பிடித்து விசாரணை செய்தனர் .அவர்கள் ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.இதை யடுத்து 4பேரும் கைது செய்யப்பட்டனர்விசாரணையில் ...

கோவை ஆர். எஸ். புரம்,ராபர்ட் சன் ரோட்டில் உள்ள ஜி.வி.டி லேஅவுட்டை சேர்ந்தவர் சம்பத்குமார் .இவரது மனைவி சாந்தி (வயது 63 )இவர் தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரம் செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார் .பால் கம்பெனி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது இவரது கழுத்தில் நடந்த 3 பவுன் ...