கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கையம் பகுதியை சேர்ந்தவர் பிரிசன் (வயது 23). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகர் பகுதியில் தங்கி கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி ...
கோவை: தென்காசியை சேர்ந்தவர் சம்சுதின் (வயது 38). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மினி வேனில் தென்காசியில் இருந்து பொள்ளாச்சிக்கு ஆப்பில் எடுத்து கொண்டு வந்தார். ஆப்பிலை பொள்ளாச்சியில் இறக்கிவிட்டு ஊர் திரும்பினார். அப்போது பொள்ளாச்சி புது பஸ் நிலையம் சென்று அங்குள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார். அங்கு நின்று இருந்த போது ஒருவர் வந்தார். ...
மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...
கோவையில் விபத்தில் மகன் பலியான விரக்தி : தற்கொலைக்கு முயன்ற பெற்றோர் உயிரிழந்த சோகம் கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள நாவவூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர். 46 வயதான இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணன் (22) தனியார் கல்லூரியில் ...
ஊட்டி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சாந்திபிரியா(34) என்பவர் பணியாற்றி வந்தார். அவருடன் நகை மதிப்பீட்டாளராக ராஜூ(32), கேசியராக நந்தினி(30), கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக விஜயகுமார்(30) பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து, கடந்த 2021 மார்ச் 9-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் ...
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62). திருமண புரோக்கர். இவரது வீட்டின் அருகே அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது சிறுமியின் தாத்தாவும், பழனிசாமியும் டி.வி.யில் படம் பார்த்து கொண்டு இருந்தனர். ...
கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் சுகன்யா. இவர் ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் ரோந்து சென்றார். அப்போது 3 பேர் போலீசை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு பெண்ணை பிடிக்க முயன்றபோது அந்த பெண் போலீஸ் சுகன்யாவை பிடித்து கீழே ...
கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் ஜெபராஜ். இவரது மகள் ஜெனிபர் ( வயது 21 )இவர் சூலூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வாலிபரிடம் 3 ஆண்டுகளாக காதல் வைத்திருந்தார்.இந்த நிலையில் அருண் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ...
கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் ,அம்மன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவர் இறந்து விட்டார். இவரது மனைவி காஞ்சனா ( வயது 60)இவர் நேற்று விநாயகபுரத்தில் உள்ள ஒருமளிகை கடைக்கு தனது மருமகளுடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த விநாயகபுரத்தை சேர்ந்த முத்து பாலாஜி என்பவர் காஞ்சனா கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை ...
கோவை : மும்பையைச் சேர்ந்தவர் பாசன்ட் ஆர். சோனி.துணி வியாபாரி. இவர் கோவை பீளமேடு ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்த துணி மொத்த வியாபாரிகளான மனோகரன் அவரது மனைவி சிவகாமி ஆகியோரிடம் துணி வியாபாரம் தொடர்பாக நட்பு வைத்திருந்தார்.இந்த நிலையில் துணி வாங்குவதற்காக இவர்களிடம் முன் பணமாக ரூ. 1 கோடியே 86 லட்சத்து 62 ...