கோவை மாவட்டம்.கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் வேட்டைக்காரன் குட்டையில் வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், காவல் ஆய்வாளர் ராஜதுரை தலைமையிலான போலீசார், ஆதவன் மில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒடிசாவைச் சேர்ந்த ...
கோவை புலியகுளம் மசால் லேஅவுட் சேர்ந்தவர் சுஜித். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரித்தி (வயது 23) இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு இவர் தனது கணவருடன் வீட்டு வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி வீட்டினுள் புகுந்து பிரித்தியின் பின்பகுதியை தட்டினார் .உடனே பிரித்தி எழுந்து சத்தம் ...
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கணக்காளராக பணி புரிபவர் நிஷா. இவர் பத்திரப் பதிவு துறையில் வேலை வாங்கித் ...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ? சிலர் மாய தோற்றத்தை உருவாக்க முயற்சி – அமைச்சர் மனோ தங்கராஜ் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பட்ட நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2030 க்குள் தமிழக முதல்வர் தமிழகத்தின் ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையில் போலீசார் பொள்ளாச்சி- மீன்கரை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா,புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக ஆனைமலையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரது மகன் அபுல்கலாம் ...
கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிபுர்ரகுமான் ( வயது 22) இவர் கடந்த 6மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். வெள்ளலூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று இவர் வேலை முடிந்து கோண வாய்க்கால் பாளையம் டாஸ்மாக் பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது 3பேர் இவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த செல்போன் ...
கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள ராமகிருஷ்ணாபுரம் ஸ்ரீவாரி கார்டனை சேர்ந்தவர் சபரி கைலாஷ் ( வயது 34 )இவர் அந்த பகுதியில் ” பாரத் டிரேடர்ஸ்”என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரிடம் கிருஷ்ணகுமார் என்பவர் 3 ஆண்டுகளாக ஊழியராக வேலை செய்து வந்தார்.இவர் நிறுவனத்திற்கு சொந்தமான பணம் 3 லட்சத்து 65 ஆயிரத்தை மோசடி செய்து ...
கோவையில் இருதரப்பினர் இடையே தகராறு: நடுரோட்டில் வாலிபரை அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற நபர்கள் – போலீசார் தேடி வருகின்றனர். கோவை ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரும் திருச்சி சாலையில் பாழடைந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ஏராளமான செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இந்நிலையில் இன்று காலை பரபரப்பாக ...
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி ரோட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராஜா ( வயது 30) இவர் ராமநாதபுரம்,திருச்சி ரோட்டில் கே.டி.சி. அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு கும்பல் இவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .ரோட்டில் ரத்தம் சிந்தியது .பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த ...
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4மணி அளவில் கார் வெடித்தது இதில் ஜமேஷாமுபின் ( வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23 )அப்சர் கான் ( 28 )முகமது தல்கா ( 25 ) முகமது ரியாஸ் ( 27 ) பெரோஸ் ...