கோவையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் கைது கோவை அடுத்த கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மனைவி . இவர் கருமத்தம்பட்டி நாலு ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் அவர் அங்கு வருபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பதோடு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ...

கோவை சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு கோவை நகரில் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர் .மேலும் சிறையில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அதே வளாகத்தில் அமைந்து உள்ளது. இந்நிலையில் கோவை மத்திய சிறைச் சாலையின் ஜெய்லர் சிவராஜன் போலீசார் ...

மூதாட்டியிடம் நகை பறித்த இரண்டு பேர் கைது கோவை அடுத்த வடவள்ளி இடையார்பாளையம் ரோடு சின்னம்மா நகரை சேர்ந்தவர் மாலதி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்தனர். அவர்கள் திடீரென மாலதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை ...

பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் சிக்கினார் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால் அவர் இன்னும் பணியில் சேரவில்லை என்று தெரிகிறது. இவர் தனது சொந்த ஊரில் ஒரு டீக் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வாலிபர் ஒருவருடன் ...

கோவை : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரை சேர்ந்தவர் ஷாஜகான் ( வயது 40) இவர் போத்தனூர் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே ஓட்டலில் வேலை பார்த்து வரும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஜ்மல் ( வயது 25) என்பவருக்கு 120 ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். ...

கோவை ஆர் .எஸ். புரம். காமராஜர் வீதியை சேர்ந்தவர் முஹம்மத் அலி (வயது 71) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு சென்றார்.அப்போது இவரை ஒருவர் வழிமறித்து என்னைப்பற்றி சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் கொடுக்கிறாயா? என்று கூறி தகராறு செய்தார். பின்னர் அவரை பிடித்து கீழே ...

கோவை கவுண்டம்பாளையம்,லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார் (வயது 53) இவர் வ.உ.சி., பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். வ.உ.சி., பிறந்தநாள், நினைவு நாள் வரும்போது கோவை மத்திய சிறையில் இருக்கும் செக்கிற்கு மாலை அணிவிக்க செல்வார் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ...

கோவை : கோவை புலிகுளம் அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 23) இவர் கபடி விளையாட்டு வீரர் .இந்த நிலையில் கடந்த 16- 1- 22 அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன்குளம் நியூ ஹவுசிங் யூனிட்டில் கபடி போட்டி நடந்தது இதில் அந்த பகுதியில் சேர்ந்த நவீன் குமார் தனது அணியில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (26). எலக்ட்ரீசியன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அறிந்ததும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மோகன்ராஜ், 17 ...

நைட்டியுடன் தி.மு.க பெண் கவுன்சிலரின் சேட்டை: கோவையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் சுபாஷ் இவர் ஒரு தொழில் அதிபர் இவர் வீட்டிற்கு முன்பு மரங்களை நட்டு வைத்து உள்ளார் இந்த மரங்களை சாலையில் வைக்க கூடாது எனக் கூறி கோவை மாநகராட்சி 34வது ...