கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கார பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ் கருண். இவர் ஜென் டூ ஜென் என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் தொடங்கினார். சஜீவ் கருண் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலை பெரிய அளவில் நடத்தி வருவதாகவும் தனது நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாகவும் தொழிலதிபர்கள் உட்பட பலரிடம் ...

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இன்ஜினியர். இவர் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். பீளமேடு அண்ணாநகர் எஸ்.டி குளோபல் என்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அவர் தனது நிறுவனம் குறித்து ஆன்லைனில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் நியூசிலாந்து நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் நல்ல சம்பளம் ...

தவற விட்டு 70 ஆயிரம் பணம்: கோவையில் டிப் – டாப் ஆசாமி எடுத்து கொண்டு தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளாக… கோவை குனியமுத்தூர் அருகே உள்ள நரசிம்மபுரம் குமரன் வீதி சந்திப்பில் அம்மன் எலக்ட்ரிகல்ஸ் என்ற ஹார்டுவேர்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை இங்கு பொருட்கள் வாங்க வந்த பி கே புதூர் ...

கத்தி முனையில் வழிப்பறி திருநங்கை உட்பட ஏழு பேருக்கு போலீஸ் வலை அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அவினாசி சாலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே ...

கோவை : தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி கேரளாவில் இருந்து பலர் கோவைக்கு லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரளா ,பூட்டான் மாநில அரசுகள் நடத்தும் லாட்டரி முடிவுகளின் அடிப்படையில் கடைசி 3 நம்பர்களுக்கு பரிசு வழங்குவதாக ஆன்லைன் மூலம் லாட்டரி நடத்திய கும்பலை சேர்ந்த 3 ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால் ரோட்டை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 32) கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரும் ஆவராம்பாளையம் ஷோபா நகரைச் சேர்ந்த பூங்கொடி (வயது 31) என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி பூங்கொடி பீளமேட்டில் உள்ள ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் பஜனை கோவில் விதியைச் சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 51) இவர் இருகூர் தேவர் சிலை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார் .இவரது கடையில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது ...

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே அவரது தாயாரின் அக்கா வசித்து வருகிறார். அவரின் கணவர் அடிக்கடி ...

சாலையில் தர்ணாவில் அமர்ந்த பெண் மயங்கி விழுந்ததால்  கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், கீதாராணி தம்பதிகள் இவர்கள் அங்குள்ள லைன் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது உறவினர் கோவைகுமார் என்பவர் கடந்த வாரம் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றதாக தெரிகிறது. மேலும் மின் இணைப்பை கொடுக்க ...

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை மாணவர் கூர்மையான பொருளால் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த ...