உலக கழிவறை தினம்: தலித் மாணவர்களை பறையடிக்க வைத்த அவலம் – தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியரிடம் மனு கோவை மாவட்டம் , பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியதற்குட்பட்ட கோலார்பட்டி ஊராட்சியில் , கோலார் பட்டி சுங்கம், செட்டிபாளையம், கெடிமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ...
கோவை நகைக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை: கோவை எஸ்.பி ஆய்வு. கோவை மாவட்டம் காரமடையில் கார் ஸ்டேண்டு அருகே மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான சோலையன் ஜீவல்லரி நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இவரது வீடு காரமடை மரியாபுரம் பகுதியில் உள்ளது. சொந்த வேலை ...
50 லட்சம் ரூபாய் ஜவுளி இயந்திர உதிரி பாகங்கள் நூதன முறையில் திருட்டுகு: டோன் உரிமையாளருக்கு போலீஸ் வலை கோவை சிந்தாமணிபுதூர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் இளமாறன் (41). இவர் வெளிநாடுகளில் இருந்து டெக்ஸ்டைல் மில்லுக்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும் சிலிக்கான் ஆட்டோமேஷன் என்ற நிறுவனத்தை கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி ...
திருப்பூர் மாவட்டம் பொன்கோவில் நகரில் ஜோதிவேல் ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனராக அமுல் என்பவர் செயல்பட்டு வந்தார். இந்த பண்ணையில் முதலீடு செய்தால் இரண்டு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் திட்டத்தில் ரூபாய் 1 லட்சத்து முதலீடு செய்தால் அவர்களே செட்டு போட்டு, ...
கோவை பள்ளபாளையம் சிந்தாமணி புதூரை சேர்ந்தவர் இளமாறன். இவர் பழைய டெக்ஸ்டைல் எந்திரம் மற்றும் உதிரிபாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வெள்ளலூர் சாலையில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த குடோனில் போதிய வசதி இல்லாததால் அந்த பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி ...
கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவர் பி.என். புதூர் மருதமலை ரோட்டில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் பூட்டை உடைத்து அங்கிருந்த பணம் ரூ.3 ஆயிரத்தை திருடிக் கொண்டு ஒரு ஆசாமியை வெளியே வந்தார். இது குறித்து பன்னீர் செல்வத்துக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர் .அவர் விரைந்து வந்து அந்த ...
கோவை : நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்வில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் விமல் ராஜ் .இவரது மனைவி ஜெஸ்டின் வினோதினி ( வயது 43) இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் .இவரது விமல்ராஜ்க்கு இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி ...
கோவை ராமநாதபுரம் சுங்கம், காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் .இவரது மகள் பிரீத்தி (வயது 21) இவர் காந்திபுரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிரபாகரன் என்பவர் இவரை வழிமறித்து ஏன் நான் ...
300 பேரிடம் ரூ110 கோடி மோசடி செய்த பணத்தை வைத்து சினிமா பட தயாரிப்பாளர் மாடல் அழகிகளுடன் உல்லாசம்..!
கோவை : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கரா பகுதியை சேர்ந்த சஜீவ் கருண் (வயது 35 )இவர் “ஜென் டூ ஜென் “என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்று அறிவித்தார். மேலும் சிலரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தால் ரூ. ...
ராஞ்சி: ரூ.1000 கோடி சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சிலரை அமலாக்கத்துறை கைது செய்தும், அவர்களுக்கு ...