ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் மதுபான கடை மற்றும் மலை கிராமங்களில் இரண்டு கோவில்களில் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் இருந்து பாரதிபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடையில் சூப்பர்வைசராக பாலமுருகன், விற்பனையாளராக சக்கரபாணி ஆகியோர் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமை பாளையம், மேல் தெருவை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி ( வயது 53) இவர் ஒடந்துறை ஊராட்சி 7 -வது வார்டு கவுன்சிலராக உள்ளார் .இவரது மனைவி கமலா. இவர்களது வீட்டின் பின்புறம் வசிப்பவர் யுவராஜ் .பைக் மெக்கானிக். இவரது மனைவி நந்தினி நேற்று யுவராஜ் குடிபோதையில் தனது கர்ப்பிணி ...

கோவை பி.என்.புதூர், கோகுலம் காலணியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சன்மதி ( வயது 25) நேற்று இவர் கோகுலம் காலனி 3 -வது வீதியில் நடந்து சென்றார்.அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒரு ஆசாமி திடிரென்று இவர் மீது பாய்ந்து  கழுத்தில் கிடந்த 9 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ...

கோவை கே .கே .புதூர், சாய்பாபா காலனி ,பெரிய சுப்பண்ணன் வீதியைச் சேர்ந்தவர் அருண் குமார் ( வயது 47) இவர் புது சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டில் ஸ்ரீ அங்காளம்மன் டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 -ந் தேதி இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று ...

கோவை அன்னூர் – அவிநாசி ரோட்டில் உள்ள கஞ்சப்பள்ளி அருகே அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ,கவுரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது . அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கீர்த்தி வாசன் இன்ஸ்பெக்டர் மணி குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ...

திருச்சி விமான நிலையத்தில், தள்ளிக் கொண்டு செல்லும் வகையிலான ட்ராவலர் சூட்கேசின் உள்ளே வைத்து, நூதன முறையில் கடத்தி வரப்பட்ட, 62 லட்ச ரூபாய் மதிப்புடைய, ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை ...

இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி. போலி உத்தரவாதம் தந்து கலைச்செல்வி என்ற பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார் . சரவணக்குமார் என்பவர் மீது மாவட்ட குற்ற பிரிவில் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கலைசெல்வியிடம் 23 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். பணத்தை பறிகொடுத்த பெண் தந்த புகாரின் அடிப்படையில் காவல் ...

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை கொள்ளை. நகை பிட் பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை.. ஈரோட்டைச் சேர்ந்த ராதா ரூட் நம்பர் 33இல் காந்திபுரம் முதல் டவுன்ஹால் வரை சென்று இருக்கின்றார். அப்பொழுது நீதிமன்ற வளாகத்திற்கு அருகே வந்த பொழுது தனது ஹேண்ட் பேக்கிலிருந்த மணி பர்ஸ், கம்மல், தங்க சங்கிலி இரண்டரை சவரன் காணாமல் போனதை ...

ஆன்லைனில் பர்சஸ் செய்ததனால் விழுந்தது பம்பர் பரிசு என முதியவரிடம் மோசடி.. சைபர் கிரிமினல்களிடம் பரிதாபமாக பனிரெண்டு லட்சத்தை பறிகொடுத்த பாமரன்.. கோவை சார்ந்த அபு சமாத் என்ற முதியவர் ஆன்லைனில் பொருள் வாங்கிய நிலையில், பொருள் வாங்கியதற்காக கார் பரிசு விழுந்ததாக வாட்ஸப்புக்கு தகவல் வந்தது. முதியவர் அதனை நம்பிய நிலையில் வாட்ஸப்பில் உரையாடியானர். ...