குற்றவாளி சின்னயனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் ரூ 35 ஆயிரம் அபராதம் பூந்தமல்லி,  ராமசாமியின் மகன் சின்னையா வயது 61 இவன் பல ஆண்டு காலமாக அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு போலி பத்திரம் போலி கையெழுத்து போலியான ஆட்களை செட்டப் செய்து வீட்டு மனைகளை விற்பது நிலங்களை விற்பது ...

கோவை அருகே உள்ள ஏ.ஜி.புதூர், ஜி கே .ஆர். நகரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35)இவர் நேற்று முன்தினம் காலையில் அவிநாசி ரோட்டில் ஒரு பேக்கரி அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் முனியாண்டி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 53)இவரது மூத்த அண்ணன் மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி .காலனி முதல் வீதியில் வீடு கட்டியுள்ளார்.அவர் தற்போது உக்ரேனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 16ஆம் தேதி குடும்பத்துடன் கோவைக்கு வந்து அந்த வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் உக்ரேன் புறப்பட்டு சென்றார்..இந்த நிலையில் நேற்று அவரது ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராகவேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 32) பிசியோதெரபிஸ்ட். கடந்த 30 ஆம் தேதி கணவர் பாலா இசக்கி முத்து வேலைக்கு சென்று விட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக ...

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடையில் உள்ளன .இந்த கடைகள் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு ,கோவை தெற்க, என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது அதன்படி கோவை வடக்கு பகுதியில் 155 டாஸ்மாக் கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 129 கடைகளும் உள்ளன. இந்த கடைகளை ஒட்டி மது பிரியர்கள்அமர்ந்து மது அருந்தும் வகையில் ...

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ரோஜா திருவள்ளூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார் மாவட்ட குற்றப்பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு முகேஷ் என்ற மகனும் சம்யுக்தா என்ற மகளும் உள்ளனர் இரவு வீட்டிற்கு வந்த ராஜ்குமார் மனைவி ...

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் கோவை சிறை கைதிகளிடம் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறை போலீசார் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள் .இதில் சிறையில் உள்ள 19வது அறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஜெயராம் என்பவரிடமிருந்து ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர்நேற்று மாலையில் சின்னியம்பாளையம், சி.ஏ.பி. வீதி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படிநின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சோதனை செய்தனர். அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சின்னியம்பாளையம் சி.ஏ.பி .வீதியைசேர்ந்த ராமராஜன் ...

கோவை கவுண்டம் பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், சிம்சன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.இவரது மகள் ஆஷிஷா (வயது 26) சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் திருமணமான ஒருவருடன் காதல் வைத்து இருந்தாராம்.புத்தாண்டு தினத்தில் ஆஷிஷாவை திடீரென்று காணவில்லை. ‘இந்த நிலையில் தனது தாயிடம்செல்போனில் பேசிதன் காதலனை ...

கோவை ரேஸ் கோர்சில்” ஒட்டல் பப்பீஸ் ” என்ற ஆடம்பர ஓட்டல் உள்ளது .இங்கு புத்தாண்டு தினத்தை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க சிவப்பிரசாத் என்பவர் தனது நண்பர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்.அரங்கத்தில் இடமில்லை நாளைக்கு வாருங்கள் என்று ஓட்டல் ஊழியர் பிரபாகரன் கூறினார்.அதற்கு அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் ...