கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று மலுமிச்சம்பட்டி பிரிவு அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சாரதி பெஹ்ரா மகன் சந்திப் குமார் பெஹ்ரா(வயது22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ 300 கிராம் ...
கோவை அருகே உள்ள சூலூர், சுகந்தி நகரில் வசிப்பவர் மேரி ஜூலியா ( வயது 57) மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையில் இருந்த போது 2 வாலிபர்கள் சிகரெட் வாங்குவது போல கடைக்கு வந்தனர் .திடீரென அவர்கள் மேரி ஜூலியாவின் தலையில் சுத்தியலால் அடித்து தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அடைந்திருந்த 4 ...
கோவை மதுக்கரை மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பேச்சி முத்து (வயது 64)இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த வசந்தகுமாரி (வயது 45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ள காதலாக மாறியது இதை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் பேச்சிமுத்துடன் பழகுவது நிறுத்துமாறு அறிவுரை கூறியுள்ளனர் .இதன் காரணமாக பேச்சிமுத்துடன் பழகுவதை ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம், பேர நாயுடு வீதியில் ஒரு வீட்டியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக் கந்தசாமி நேற்று மாலை அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அதை நடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்டம் ,நெல்லூரை சேர்ந்த ...
கோவை ஆர் .எஸ் . புரம் காமராஜபுரம் சந்திப்பில் உள்ள ஒரு கடை முன் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலையில் பலத்த காயத்துடன் படுகொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ஆர். எஸ். புரம் .காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை ...
கோவை மாவட்டம்பொள்ளாச்சி அருகே இந்த ஆண்டில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாறன்(வயது 58) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவில் எதிரி மாறனுக்கு ஆயுள் ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடந்த நகை திருட்டு மற்றும் அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காவலில் இருந்த இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. தீவிரமாக விசாரித்து வருகிறது. பேராசிரியை நிகிதா, தனது தாயார் சிவகாமியுடன் ஜூன் 27-ஆம் தேதி ...
கோவை அருகே உள்ள குறிச்சி ,பழனி போயர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு ( வயது 59) இவர் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் பழைய இரும்பு – பேப்பர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அவரது செல்போன் காமிரா மூலம் கடையை கவனித்தார். அப்போது கடையில் உள்ள சிசிடிவி கேமரா “ஸ்விட்ச் ஆப் ...
கோவையில் மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கு “இ-மெயில் ” மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. இது குறித்து போலீசார் சோதனை நடத்தும் போது அது புரளி என்பது தெரிய வருகிறது .இந்த நிலையில் நேற்று கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு “இமெயில் ‘மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில், பேரூர் சோதனை சாவடி அருகே ஆத்தங்கரை வாய்க்கால் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு கடையின் முன்பு ஒருவர் போர்வையால் மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அந்த வழியாகச் சென்ற ஒரு வாலிபர் திடீரென அந்த நபரின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது ...













