கோவை ராஜவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்ம ராஜா ( வயது 46 ) இவரது கடையில் கெம்பட்டி காலனி பாளையந்தோட்டத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி மனோகரன் என்பவர் 10 நாட்களில் நகை செய்து கொடுப்பதாக 142 பவுன் தங்கம் வாங்கினாராம். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மனோகரன் மோசடி செய்து விட்டார் ...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பக்கம் உள்ள சிங்கம்புணரி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்பு. அவரது மகன் சூர்யா ( வயது 22 ) இவர் சூலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு தங்கியுள்ளார். இவருக்கும் அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் திருவாரூரைச் சேர்ந்த குகன்ராஜ் ...

கோவை ஒண்டிப்புதூர், கம்போடியா மில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 40) இவர் நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் இவரது பையில் இருந்த 600 ரூபாயை நைசாக திருடினார். இதை பார்த்த சரஸ்வதி சத்தம் போட்டார். அக்கம் ...

கோவை பீளமேடு அருகே உள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 36) பா.ஜ.க கோவை மண்டல துணைத் தலைவராக உள்ளார்.இவரது மனைவி பிரியா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்து சில மாதங்களாக தனது மனைவி பிரியாவை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அத்துடன் அஜய் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடை ...

கோவை மாவட்ட கணிம வளபிரிவு சிறப்பு துணை தாசில்தார் கணேசன் நேற்று கவுண்டம்பாளையம் – இடையர்பாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை எடுத்து தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 4 யூனிட் ” புளூ மெட்டல் “இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அனுமதி இல்லாமல் கடத்தி வந்தது ...

போத்தனூர் – இருகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 25-ஆம் தேதி ஒரு ரயில் மீது கல் வீசப்பட்டது . இதில் ரயில் கண்ணாடி உடைந்தது. இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ரயில் ...

கோவைபுதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62) தொழிலதிபர். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த சஞ்சய் ரெட்டி – லாவண்யா தம்பதியினர் அறிமுகமானார்கள். அவர்கள் இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு மாணவர்களை படிக்க அனுப்பும் கல்வி மையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், சினிமா பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர் .மேலும் தங்கள் ...

கோவையை சேர்ந்தவர் 11 வயது மாணவி..அந்த பகுதியில் உள்ள டியூசன் ஆசிரியரிடம் பாடம் படிக்கச் சென்றார். அப்போது சிறுமிக்கு அந்த டியூசன் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து சிறுமி ஆசிரியரின் மனைவியிடம் கூறினார் .ஆனால் அவர் யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து சிறுமி தன்னுடைய ...

கோவை அருகே உள்ள சூலூர் ,கலங்கல்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜெயா ( வயது 50)குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தஇவரது உறவினர்கள் தாமரைக்கண்ணன், அப்பாவு ,,சுரேஷ், அமுலு, வேல்முருகன் சரோஜா.இவர்களுக்கிடையே நகை -பணம் பரிமாற்றம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெயா வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றிருந்தார் .அப்போது அங்கு ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் முனியசாமி.இவரது மகன் தர்மராஜ் (45) இவர் கடந்த 2024- ம் ஆண்டு தன்னுடைய மனைவி உமா (39) என்பவரை குடிபோதையில் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக தர்மராஜ் மீது சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ...