கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பச்சாபாளையம்,வெண்ணைக்காரர் தோட்டம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குரும்பபாளையம் கிரன் ( வயது 24) சதீஷ் (வயது 26) தினேஷ் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம் ( வயது 35 )தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மதியம் அவரது மனைவி பேரூர் கோவிலுக்கு சென்று விட்டார். நாகரத்தினம் வேலைக்கு சென்று விட்டார். அப்போது யாரோ வீட்டில் பாத்ருமில் இருந்த சாவியை ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வளையல் கடை வீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அகமத் சாதிக் ( வயது 27 )நேற்று முன் தினம் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ...

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே ஷாஜகான் (வயது 34) என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். திருமணமான ஷாஜகான் கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று 23 வயதான இளம்பெண் ...

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19) கூலித் தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று சூர்யா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுவனுக்கு ...

கோவை காந்திபுரம், சத்தி ரோடு, அலமு நகர் பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் நேற்று அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த ...

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராமு (21). இவர் சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள 17 வயது மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடம்பூர் அழைத்து சென்று அங்குள்ள மல்லியம்மன் கோவிலில் ...

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் 34 81 எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது.. கடையின் அருகாமையில் கொலை மற்றும் கொள்ளை உட்பட வன்முறை சம்பவங்களும் பள்ளி மாணவ மாணவியருக்கும் பொது மக்களுக்கும் பெரும் இடையூறாக கடை செயல்பட்ட நிலையில் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது… இந்த நிலையில் கடையின் அருகாமையில் ...

கோவை, கணபதி எப்.சி.ஐ ரோட்டில் பால் பண்ணை இயங்கி வருகிறது . அபிநயா என்பவர் பால் பண்ணையை மேற்பார்வை செய்து வருகிறார். இவர்களது பண்ணையில் வேலூரைச் சேர்ந்த சஞ்சய் சாம்சன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்த நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு ...

கோவையில் கடைக்கு வரும் கல்லூரி மாணவிகள், மற்றும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருந்த கடையின் உரிமையாளர் மீது கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.என்.பாளையம் பகுதியில் ராமு என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ...