கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார் .கடந்த 13ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .இதில் சிறுமியை அவர் முன்பு ...

கோவை கணபதி அருகே உள்ள சின்ன வேடம்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 46) இன்ஜினியர் இவரது வாட்ஸ்- அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய இன்ஜினியர் சசிகுமார் அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பல்வேறு ...

கோவை மாவட்டம், நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 53) இவர் காரமடை பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பாட்டு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பத்மநாபன் அதே பள்ளியில் படித்து வந்த 8 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து அந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 வது பிளாட் பார் மில் ஹவுரா விரைவு வண்டியில் புவனேஸ்வரி லிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து கோழிக்கோடு செல்வதற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகளை சென்ட்ரல் ரயில் நிலைய துணை சூப்பிரண்டு கர்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி தனிப்பிரிவு ...

திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இப்பொழுது விமானங்களில் வரும் பயணிகள் இந்தியாவில் விமானங்கள் மூலம் தங்கம், போதை பொருள், வெளிநாட்டு ரூபாய்கள் போன்றவை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ...

கோவை அருகே உள்ள கோவை புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா (வயது 72) இவர் கடந்த 22ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை அவரது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வேலைக்கார முத்துலட்சுமி கீதாவுக்கு ...

கோவை ஆர். எஸ். புரம் தடாகம் ரோட்டில் உள்ள சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ஆர். எஸ் .புரம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பெண்களை ...

கோவையில் கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்க மாநகர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசாவில் இருந்து கோவைக்கு ஒரு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் ஆமோஸ் சந்திரன் மற்றும் போலீசார் ...

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார்..சிறுமியான இந்த பள்ளி மாணவி செல்போனில் ” ஸ்னாப் ஷாட்”உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் பெயரில் அவருக்கு நட்பு அழைப்பு வந்தது. அந்த பள்ளி ...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் சூலூர் போலீசார் பாப்பம்பட்டி பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள வாடகை வீட்டில் 460 கிலோ எடை கொண்ட குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது .இதன் மதிப்பு ரூ 3 லட்சம் இருக்கும். இது தொடர்பாக தூத்துக்குடிமாவட்டத்தை சேர்ந்த ...