கோவை பீளமேடு அருகில் உள்ள நேரு நகர் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 68) தொழிலதிபர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இளைய மகள் அமெரிக்காவில் இருந்து வருகிறார். மூத்த மகள் அபிநயா (வயது 35 )தந்தையின் வீட்டின் அருகில் வசித்து வந்தார். இவரது கணவர் சென்னையில் தொழில் ...

கோவையில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது .குறிப்பாக வயதான பெண்கள் முதியோர்களை குறிவைத்து இந்த சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெருமந்தூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு மாங்காடு ஜங்ஷனில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம ஆசாமி வேகமாக வந்து கொண்டிருந்தான். அவனை மடக்கி பிடித்த போலீசார் யார் என மிரட்டல் பானியில் ...

கோவை காளப்பட்டியில் உள்ள பழைய தபால் அலுவலக வீதியைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது 80) நேற்று முன்தினம் பகலில் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் மூதாட்டி நஞ்சம்மாளை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டார் .காயத்துடன் வீட்டில் கிடந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரி(42) இவர் கடந்த 24. – ம் தேதி  வடுகபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் மகேஸ்வரியின் கழுத்திலிருந்த 10½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது ...

கோவை தெலுங்கு பாளையம், மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ( வயது 39 )தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் அனுஸ்ரீ (வயது 10 ) 5-ம் வகுப்பு படித்து வந்தார்.. சிறுமி கடந்த 4 மாதங்களாக சிறுநீர் தொற்று ...

கோவை தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சிக்கராயபுரம், அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி கோமதி ( வயது 40 )இவர் நேற்று வடவள்ளி பஸ் நிலையத்திற்கு தனது ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் அங்கிருந்து வடவள்ளி – ஒண்டிப்புதூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். முல்லை நகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது ...

கோவையை சேர்ந்த ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவருடன் படிக்கும் மற்றொரு சிறுமியுடன் பழகினார் .அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற போது அங்கிருந்த 75 வயது முதியவர் அல்போன்ஸ் என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்றிரவு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண் தரகர்கள் அழகிகளை காட்டி விபசாரத்துக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண் ...

கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடி ஆசாமிகளிடம் சிக்கி பணத்தை இழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறுவது, வேலை வாங்கி தருவது, போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக மிரட்டி பணம் பறிப்பது என்று பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பட்டதாரி வாலிபரிடம் ...