நள்ளிரவில் 2.45 மணி அளவில் மாங்காடு லீலாவதி நகர் பரணி புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிஜே என்டர்பிரைசஸ் மரம் அறுக்கும் ஆலையில் அணில் பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மாங்காடு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி கே எம் சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு ...
கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில்வீதியில் ஓட்டல் நடத்தி வருபவர். ஏ. எஸ். அமானுல்லா (வயது 54)இவரது ஓட்டலுக்கு நேற்று கரீம், சமீர், ஆகியோர் புரோட்டா சாப்பிடசென்றனர்.அப்போது ஓட்டல் அதிபரிடம் சால்னா கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஓட்டல் அதிபரை அரிவாளால் வெட்டினார்களாம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை ...
கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சவேரியார். இவரது மனைவி ரீட்டா மேரி ( வயது 57) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வீட்டு வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் வேலைக்கு செல்வதற்காக ஆர்.கே. மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ஹோப் காலேஜ் பஸ் ...
நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி 3 பேர் பரிதாப பலி -14 பேர் படுகாயம்.. திருப்பூரில் பயங்கரம்..!
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ரோடு பாண்டியன் நகர் அருகே உள்ள பொன்னம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 44) இவரது மனைவி சத்திய பிரியா ( வயது 34) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் கீழ்தளத்தில் கார்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள 3 அறைகளில் சிலர் வாடகைக்கு குடி ...
கோவை விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை நாள் தோறும் நடக்கிறது. இதில் இன்று அதிகாலையில் அபுதாபியில் இருந்து தொன்னூறு பயணிகள் மற்றும் உடமைகளை ஏறறிக் கொண்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதனிடையே அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் தடை செய்ய பட்ட பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைக்கிறது .அதன் ...
கோவை மாவட்டம் அன்னூர் எல்லப்பாளையம் அருகே உள்ள சுக்கிரமணி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் விஜயகுமார் ( வயது 35 ) இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் .இது குறித்து அவரது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார் .இதை யடுத்து சிறுமியின் பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் ...
கோவை சரவணம்பட்டி காளப்பட்டி பிரிவில் உள்ள கார்த்திக் நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 25) இவருக்கும் அருண்குமார் (வயது 32) என்பவருக்கும் கடந்த 15 -2- 2024 அன்று தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் திருமணம் நடந்தது .3 மாதம் கழித்து இவர்கள் கோவைக்கு வந்து சரவணம்பட்டி கார்த்திக் நகரில் வசித்து ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று சூலூர் முத்து கவுண்டன் புதூர் அருகே வாகன சோதனை நடத்தினார்கள் . அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (வயது 45 )கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் (வயது 45) ஆகியோரை கைது செய்தனர். ...
கோவை கணபதி வி.ஜி .ராவ் நகரைச் சேர்ந்தவர் ரிஜாய் செபாஸ்டின் (வயது 34 ) இவர் அதேப் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது இடத்தில் வாடகைக்கு டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையை காலி செய்யுமாறு சுப்பிரமணியம், ரிஜாய்செபாஸ்டினிடம் கூறினார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த ...
கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா,சப் இன்ஸ்பெக்டர்குரு கணேஷ் ஆகியோர் நேற்று உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் 16 18 ) பின்புறம் உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ...













