நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் மூர்த்தி .இவரது மனைவி லீலா (வயது 72) இவர் கடந்த 21-ம்தேதி கோவை விளாங்குறிச்சி உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று ஊருக்கு திரும்புவதற்காக பீளமேடு ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து காந்திபுரத்துக்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார் . காந்திபுரம் பஸ் நிலையம் சென்றதும் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நடராஜன் ( வயது 54) கடந்த 12ஆம் தேதி கோவை மாவட்ட பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் அரசு பள்ளிக்கு சென்று பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ...
கோவை அருகில் உள்ள ஈச்சனாரி ,விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தினேஷ் ( வயது 27) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினு ( வயது 34 )என்பவர் வாடகைக்கு குடி வந்தார். அப்போது ...
கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி குடியிருந்து வந்தார். ...
கோவை கரும்புக்கடை ,இலாகி நகரை சேர்ந்தவர் முகமது பாஷா . இவரது மகள் சர்மிளா (வயது 33) அரேபிக் ஆசிரியை. இவரை கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (வயது 55) என்பவர் டிராவல்ஸ் அதிபர் என்று கூறியும், தனது முதல் திருமணத்தை மறைத்தும் திருமணம் செய்து கொண்டார். இவர் 7 – 5 – 2017 ...
கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அண்மையில் மேற்கொண்ட சோதனையில் 23 கடைகளில் இருந்த 89 லிட்டா் காலாவதியான குளிா்பானங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கே.தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் 18 போ் அடங்கிய உணவுப் பாதுகாப்பு அலுவலா்களின் 9 ...
பாலக்காடு: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 34. இவர், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரை எடோடி பகுதி, ‘பாங்க் ஆப் மஹாராஷ்டிரா’வில் மேலாளராக பணிபுரிந்தார்.எர்ணாகுளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், அங்கு பொறுப்பேற்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த வங்கி உயர் அதிகாரிகள், வடகரை எடோடி கிளை வங்கியில் ஆய்வு செய்தனர். அதில், இரண்டு மாதங்களில், ...
கோவை அருகே உள்ள கோவை புதூர் ,பிவவர்லி ஹில்சில் பகுதியில் வசிப்பவர் ஞானேஸ்வரன் (வயது 31) பி.இ. பட்டதாரி. எல். அண்ட்.டி நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் விசாகப்பட்டினத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் ரூ.30,700 பணம் ஆகியவற்றை யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் ...
பூந்தமல்லி : ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூந்தமல்லி பாரிவாக்கம் போக்குவரத்து சிக்னல் அருகே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அ ப்போது அந்த வழியாக வந்த ஐச ர் கன்டெய்னர் லாரியை tn 32 al 6165 என்ற பதிவெண் கொண்டது. அந்த ...
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் அவர்களுக்கு பெங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வழியாக சென்னைக்கு பிரவுன் சுகர் கஞ்சா ஆகியவற்றை சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக ஹிந்தியில் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ். ஸ்ரீதேவி மற்றும் ராம பிரபா மற்றும் போலீஸ் ...