கோவையில் எரி சாராயம் கடத்தல் – பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் தொடர்புடைய முருகன் மகன் விஷ்ணு (வயது 27)மற்றும் அசோக் குமார் மகன் சுரேஷ் (வயது 41)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கோவில்பாளையம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய முருகானந்தம் மகன் நந்தகுமார் என்ற நந்தா (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டார். ...
கோவை கிணத்துக்கடவுபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி நேற்று அங்குள்ளகோவில் பாளையம், பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநிலலாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கிணத்துக்கடவு சந்தேகவுண்டன் பாளையத்தை சேர்ந்த குமரேசன் மனைவி செல்வி ( வயது 35) என்பவரை கைது செய்தார். இவரிடம் இருந்து 686 ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி கண்ணம்மாள் ( வயது 70 ) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் கண்ணம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ...
சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போதை மாத்திரைகள் ஊசிகள் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் நடமாட்டம் தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் இருக்கக் கூடாது என்ற அமலாக்க பிரிவு கூடுதல் இயக்குனர் டாக்டர் அமல்ராஜின் கடுமையான உத்தரவின் பேரில் தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ...
கோவை சாய்பாபா காலனி பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து போலீஸ்காரர் பாலமுருகன் என்பவர் சாதாரண உடையில் நின்று கொண்டு, அந்த வழியாக சென்ற பெண்களை செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் சந்தேகம் அடைந்து, பாலமுருகனிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். எடுத்த வீடியோவை காண்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டபோது, செல்போனை கொடுக்காமல் கீழே ...
கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று சங்கனூர் பகுதியில் ரோம் சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்றதாக ரத்தினபுரி,புது தோட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 34) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 15 லாட்டரி டிக்கெட்களும், பணம் ரூ 8, 300 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல செல்வபுரம் ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமணி செல்வம் நேற்று குனியமுத்தூர் பொன்னுசாமி வீதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 575 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ,கஞ்சா விற்ற பணம் ரூ.12,685 பறிமுதல் செய்யப்பட்டது ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மதுக்கரை பக்கம் உள்ள சீராபாளையம்,கணேஷ் நகர்,கரிசல்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதிக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு தகவல் வந்தது .மதுக்கரை போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை ...
கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் அன்புமணி ( வயது 68) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு பிரபல நிறுவனத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அன்புமணி ...
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் துரைராஜ் ( வயது 70) இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ரவிராஜ் ( வயது 50) இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர் ரவிராஜ் குடிப்பழக்கம் உடையவர் .தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது . இதனால் அவர் மகனுடன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ரவிராஜ் மட்டும் ...













