கோவை ஒண்டிப்புதூர் பாட்ட கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சார்லி ஜோசப். இவரது மனைவி தனசீலி ( வயது 55) இவர் தனது வீட்டின் முன்கோலம் போட்டுக் கொண்டிருந்தார் . அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். ...

கோவை துடியலூர் அருகே உள்ள கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்தி என்ற பாலமுருகன் (வயது 42) இவரது மனைவி ஹேமலதா ( வயது 37) சக்தி என்ற பால முருகன் குடி பழக்கம் உடையவர் . எந்த வேலைக்கும் செல்லவில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். இதனால் இவரது மனைவி கோவில் ...

கோவை :ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் 37 வயது பெண் .இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இறுதி ஆண்டு படித்து வருகிறார் . இதற்காக இவர் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளார் .அந்தப் பெண்ணுக்கு கோவை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது .அவர் மூலம் புது ...

தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு கடந்த 8-ந்தேதி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. ஆத்தூர் அருகே பழைய காயல் நிறுத்தத்தை கடந்து வேகத்தடையில் பஸ் மெதுவாக சென்றபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென்று பஸ்சை வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் ஏறிய அந்த நபர்கள், கண்டக்டரான தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் ...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 51) இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் தங்கி உள்ளளார்.அங்குள்ள தனது மூத்த அண்ணன் இரும்பு குடோனில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு இவர் பேச்சு முத்து என்பவருடன் தன் அண்ணனின் குடோனில் பேசி கொண்டிருந்ததார். பின்னர் குடோனை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 5-ம் தேதி பல்லடம்- கொசவம் பாளையம் ரோட்டில் சாலை ஓரமாக நின்று தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் அவர்களிடம் தங்களை போலீஸ் என்று கூறி தனியாக இங்கு என்ன செய்து ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பிரிவில் ஒரு பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படி நேற்று மாலை ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சோதனை நடத்தினார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ...

திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம், அண்ணா நகரை சேர்ந்த ரவிக்குமார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் செல்போனுக்கு கடையில் சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார்.அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் தாராபுரம் போலீசில் புகார் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சேத்துமடை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்.ஜெயச்சந்திரன் இவரது மனைவி மகாதேவி ( வயது 38) இவர் நரிக்கல் பதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகையை சரிபார்த்தார் .அதில் 2 பவுன் தங்க ...

கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49) இவர் நேற்று கோவை வாலாங்குளம் குழந்தைகள் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது முத்து என்ற முத்துக்குமார் என்பவர் அவரிடம் 2 பெண்களை காட்டி விபச்சார அழைப்பு விடுத்தாராம்.இதுகுறித்து மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்துக்கு ...