கோவை ஆசிரியரிடம் ரூ. 11 லட்சம் ஆன்லைன் மோசடி..!  கோவை காளப்பட்டி ரோடு பி.எஸ்ஜி . சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46) இவர் ஏர் போர்ஸ் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்போன்வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில்ஒரு பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,இதில் இணைந்தால் அதிக ...

கோவை ஆசிரியரிடம் ரூ. 11 லட்சம் ஆன்லைன் மோசடி..! கோவை காளப்பட்டி ரோடு பி.எஸ்ஜி . சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46) இவர் ஏர் போர்ஸ் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்போன்வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில்ஒரு பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,இதில் இணைந்தால் அதிக ...

தேனி மாவட்டம் பெரியகுளம் ,பக்கம் உள்ள டி. கள்ளிப்பட்டி, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 67 )இவர் தேனி பஸ் நிலையத்தில் டைம் கீப்பராக வேலை பார்த்து வருகிறார். .இவரிடம் கோவையை சேர்ந்த பாக்கியராஜ் தெரசா, கிருஷ்ணலதா, ராஜசேகர் ஆறுமுகம் ஆகியோர் அறிமுகமானார்கள்..தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது .இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இதை தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் ...

கோவை போத்தனூர் பாரதிநகரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது.இங்கு பொருட்களின் இருப்பு தணிக்கை செய்யப்பட்டது அப்போது ரூ 6 லட்சத்து 6 ஆயிரத்து 677 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் தினேஷ் பாபு போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம் டாஸ்மாக் (கடை எண் 1533) அருகே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும், அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது. உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கன்னையன்,சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் நேற்று இரவு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி, மணியம்மை வீதியை சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 43 )இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி கொண்ட ஓட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்தார். இதற்காக கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி சூளேஸ்வரன் ...

கோவை காந்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண் .இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு திருமணம் ஆகி எனது கணவருடன் வசித்து வருகிறேன் எனது கணவரின் நண்பரான மதுசூதனன் (வயது 22) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் எனது கணவரின் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள திப்பம்பட்டி ,கொள்ளு பாளையத்தைச் சேர்ந்தவர் பரமா என்ற பரமசிவம் ( வயது 31 ) இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவர் மீது கோவை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள ஓனாபாளையத்தில் தனியார் கல்லூரி உள்ளது இங்கு கடந்த 28ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது அப்போது மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் அதே கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வரும் வடவள்ளி ,மருதம் நகரைச் சேர்ந்த சதீஷ் சரன் (வயது 21)தாக்கப்பட்டார். அவருக்கு கண், , ...