லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான நீண்ட கால பகையை முடிக்க சல்மான் கான் ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்று ஒரு மிரட்டல் செய்தியை மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அனுப்பியுள்ளார். பணத்தை சல்மான் கான் கொடுக்கத் தவறினால், அவரது நிலைமை சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கைவிட ...

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் ,தென்றல் நகர்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போத்தனூர் திருமால் நகரை சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது ...

கோவைசிங்காநல்லூர் நீலிக் கோணாம் பாளையத்தில் நீலியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சிங்காநல்லூர் மார்க்கெட் ரோட்டை சேர்ந்த அரவிந்தன் ( வயது ...

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை செந்தாமரை வயது 40. இவர் காமராஜ் நகர் பகுதிக்குச் செல்ல ஒரு தனியார் ஆட்டோவை புக் செய்தார். ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனர் ஆசிரியை செந்தாமரையே காமராஜர் நகருக்கு அழைத்துச் சென்று என்ன மேடம் ஆட்டோவை நான் வெயிட் செய்ய வேண்டுமா? நான் கிளம்பட்டுமா ...

தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்றவர்கள் மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும்.என்ற விதிமுறை உள்ளது . இதை மீறி பொள்ளாச்சி தெப்பக்குளம் பகுதியில் உரிமம்  இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பொள்ளாச்சி சி. டி .சி. காலனி,கோட்டூர் ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் (வயது 49 ) கைது செய்யப்பட்டார். ரூ1.5 லட்சம் மதிப்புள்ள ...

கோவை அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் சபரி ( வயது 30) பைனான்ஸ் அதிபர். இவருக்கு பகுதி நேர வேலை இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது.இதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்று கூறினார்கள்.இதை நம்பிய சபரி அவர்கள் அனுப்பிய வங்கி கணக்குக்கு முதலீடாக பணம் அனுப்பினார். முதலில் ரூ ...

கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள காரகுருஜியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (வயது 55) தொழிலதிபர். இவருக்கு கேரள மாநிலம் மன்னார் காட்டில் சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன . இந்த நிலையில் கோவை சேர்ந்த அபூபக்கர் என்பவர் அப்துல் அஜீஸ் வீட்டுக்கு சென்றார் . அங்கு தன்னை ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக அறிமுகம் ...

கோவை கவுண்டம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த மணிஜோதி ( வயது 24) திருமுருகன் ...

கோவை சிங்காநல்லூர்காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மசூதா பேகம்.இவர் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு தொடர்பாக ஜீப்பில் சென்றார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ஒரு வாலிபர் சுற்றித் திரிந்தார். ஏற்கனவே சிங்கநல்லூரில் வீடு புகுந்து 12 பவுன் நகை திருட்டு வழக்கில் தேடப்படும் ஆசாமி போல இருந்ததால் அவரை பிடித்து ஜீப் டிரைவரின் ...

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள வெட்டி வயல் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் என்ற சிவா ( வயது 24 ) இவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வெள்ளலூர் ரைஸ் மில் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு பெண்கள் ...