கோவை சவுரிபாளையம் ரோடு, ஜி.வி ரெசிடென்சி பகுதியில் பீளமேடு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.. விசாரணையில் அவர்கள் சவுரிபாளையம் ஈஸ்வரன் கோவில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(54). இவர் புங்கம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மோகனின் தாயார் ராஜம்மாள்(73) வீட்டில் விருதுநகரை சேர்ந்த குமாரசாமி(36), அவரது மனைவி முருகேஸ்வரி(31) இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து ...

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் புஞ்சை புளியம்பட்டியில் கோவை – சத்தியமங்கலம் சாலையில் சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கண்ணதாசன் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணதாசன் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை முடித்துவிட்டு கடைக்கு சென்று ...

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சக்தி தங்கவேல் (வயது 23) தனியார் நிறுவனத்தில் ஊழிராக வேலை பார்த்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் “இன்ஸ்டாகிராம்” மூலம் நட்பு வைத்திருந்தாராம். பின்பு அது காதலாக மாறியது. இந்த நிலையில் சக்தி தங்கவேல் தனது காதலியை ...

கோவை: மதுரை மாவட்டம். பேரையூர் உத்தமபுரத்தைச் சேர்ந்தவர் அய்யண்ணன் (வயது 83) இவருக்கும் கோவை காந்திபுரம் முதல் வீதியில் வசிக்கும் இவரது பேரன் அழகு மணிக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக சிவில் வழக்கு கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்காக அய்யனார் நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ...

கோவை ரேஸ் கோர்சில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செல்வராஜ்.இவரது மனைவி டாக்டர். ராஜகுமாரி( வயது 53 )இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் .இவர் நேற்று இரவு 8 மணி அளவில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் ரவுண்டானா பகுதியில் ” வாக்கிங்” சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ...

கோவை ரத்தினபுரி பி. எம். சாமி காலனி சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மனோகரன் (வயது 27) பட்டதாரி. இவருக்கு செல்போனில் வாட் அப் மெசேஜ் வந்தது. அதில் ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார்களாம். இதை நம்பி மனோகரன் பல்வேறு தவணைகளில் ரு.9 லட்சத்து 20 ...

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலையை ஒட்டி உள்ள கோவில் மேடு பகுதியில் கோவை வனச்சரக பணியாளர்களுக்கு புலித்தோல், மண்ணுளி பாம்பு ஒருவர் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நாட்டு வைத்திய சின்னத்தம்பி ராஜ் (வயது 52) என்பவரது வீட்டில் நேற்று வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு வைத்திருந்த புலி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி வனச் சோதனை சாவடியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகன ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டு வனத்துறையினர் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நேற்று தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு  வன சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பண்ணாரி வன சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற ...