கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம், ஜி கே. எஸ் நகரை சேர்ந்தவர் பட்டீஸ்வரன். இவரது மகன் ரவி என்ற ரவீந்திரன் ( வயது 23) இவரை கோவில்பாளையம் போலீசார் வழியம்பாளையத்தில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே ...

சென்னை : சமீப காலமாக சென்னை சென்ட்ரல் எழும்பூர் தாம்பரம் ரயில் நிலையங்களில் வரலாறு காணாத போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் தமிழக ரயில்வே காவல்துறையினர் தூங்காமல் ஓய்வு எடுக்காமல் ரவுண்டு கட்டி சுற்றி வருகின்றனர். எழும்பூர் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் சென்ட்ரல் ரயில் நிலைய போலிஸ் துணை ...

தமிழகத்தில் சத்துணவு மையங்கள் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளாகியவற்றில் சத்துணவுடன் மாணவ மாணவியருக்கு முட்டை வழங்கப்படுகிறது இந்த முட்டைகளில் அரசின் முத்திரையிடப்பட்டு இவை சத்துணவு மையங்களுக்கும் அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் துறையூர் திருச்சி சாலையில் உள்ள உணவகத்தில் சத்துணவுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையுடன் கூடிய முட்டைகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டு ...

கோவை உக்கடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று டவுன்ஹால் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் அப்போது அங்குள்ள பி. எட் .பெண்கள் பயிற்சி கல்லூரி எதிர்புறம் ஒரு பெட்டிக்கடையில் பீடி, சிகரெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 148 சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்பாக அதை விற்பனை செய்து வந்த ஒண்டிப்புதூர் ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன் .இவரது மனைவி இம்மி பியூலா (வயது 45 )இவள்  நேற்று உக்கடம் என்.எச் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எந்திரத்தில் கோளாறு உள்ளது. நான் உங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன் என்று ...

கோவை அருகே உள்ள வீரியம் பாளையம் ,காந்தி விதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது 29) டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் . அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 29 )தெற்கு பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம் ( வயது 25) இவர்கள் வீட்டு மனைகள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக இவர்கள் 3 ...

கோவை ஆர் .எஸ் . புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 66 )இவருக்கு ஆர். எஸ் .புரம். பால் கம்பெனி அருகே சொந்தமான கட்டிடம் உள்ளது . இங்கு ஆர். எஸ். அலைய்டு என்ற பெயரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார் .இந்த நிறுவனத்திற்கு ஜெயராம் என்பவரை ...

கோவை செப்டம்பர் 18மிலாடி நபியையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடஅரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த உத்தரவை மீறி காந்திபுரம் ,சத்தி ரோடு ஆம்னி பஸ் நிலையம்அருகே மறைத்து வைத்துமது விற்றதாக தேவகோட்டை கருப்பையா ( வயது 32) கைது செய்யப்பட்டார். 14 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்மேடு ,தடாகம் ரோட்டில் உள்ள ஒரு ...

கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சிறப்புசப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நேற்று அங்குள்ள என் .பி.இட்டேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்தவர்களிடம் 500 கிராம் கஞ்சா 2 கிராம் போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ...