தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35 ) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை அருகே உள்ள மாதம் பட்டியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 27) இவரும் அதே பகுதியில் ...

கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அரசு பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 150 மாணவர்கள் தங்கி உள்ளனர் .கடந்த 20ஆம் தேதி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் வெளியே சென்று விட்டு இரவில் தாமதமாக விடுதிக்கு வந்துள்ளார் . இது பற்றி மூத்த மாணவர்கள் 2 பேர் ...

கோவை அருகே உள்ள சூலூர் கலங்கல் ரோட்டில் புதிய -பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற ...

சென்னை: இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகும். இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் பட்டாசுகள் ...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… பெண்கள் தங்கும் விடுதி உரிமையாளர் நள்ளிரவில் கைது… கோவை பீளமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இதில் ஏராளமான வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கி உள்ளனர். இந்த விடுதியை ராஜ்குமார் என்பவர் நடத்தி வருகிறார். நேற்றைய தினம் இவர் விடுதியில் தங்கி படிக்கும் ...

சென்னையில் காவல் துறையினரை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த ஜோடிக்கு, 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையின் லூப் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் காருடன் நின்றிருந்த சந்திரமோகன், அவரது தோழி தனலட்சுமி ஆகியோரை அங்கிருந்து புறப்பட கூறியுள்ளனர் காவல்துறையினர். அப்போது அவர்கள் இருவரும் இணைந்து, பணியிலிருந்த காவலர்களை ...

யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை வீடியோவாகவும் எடுத்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். முன்னதாக குழந்தையின் பாலினத்தை துபாய் சென்று அறிந்துகொண்ட இர்ஃபான், எந்தக் குழந்தை எனத் தெரிவிக்கும் வீடியோவை யூடியூபில் வெளியிட்டது ...

கோவை ஆர். எஸ் புரம். புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில். ஷோரூமில் இருந்த 3 பேண்ட்கள், ஒரு கைப்பை திருடுப் போனது. இது தொடர்பாக அந்த கடையின் மேனேஜர் ஆகாஷ் ஆர் .எஸ் . புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் சண்முக தேவர் வீதியை ...

கோவை காந்திபுரம்,100 அடி ரோடு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேல்முருகன் என்பவர் 47.50 கிராம் எடை கொண்ட நகைகளை அடகு வைத்து ரூ2 லட்சத்து 29 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த நகைகளை ஆய்வு செய்தபோது அது தங்க முலாம் பூசப்பட்டபோலி நகைகள் என்பது தெரிய வந்தது. ...

கோவை அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள் . இந்த பள்ளிக்கூடத்துக்கு ஏற்கனவே 2 தடவை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே வெடிகுண்டு கண்டுபிடிப்புநிபுணர்கள், துப்பறியும் நாயுடன் சென்று சோதனை நடத்தினார்கள் அது வெறும் புரளி என்பது தெரிய ...