கோவை எம்.என்..ஜி.வீதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் பீபாஸ் குச்சத்(வயது 35) இவரது தங்கபட்டறையில் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்திருப்பதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அலுவலகத்துக்கு தகவல் வந்தது . அதிகாரி விஜயகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரின்காஷ் குச்சனய் (வயது 15 ) ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வன உயிரின குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம்(38) என்ற நபர் வழக்கு சம்பந்தமாக சரிவர நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றம் மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ராஜாராம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு, பிரைம் அவன்யூவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி ஜமுனா (வயது 55) இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் இருந்து வடகோவையில் உள்ள அந்த கல்லூரிக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கல்லூரி பஸ் ...

கோவை கரும்புக்கடை ஆஷாத் நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி ,இவரது மகள் கமருதாஜ் (வயது 21) இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சாமான் வாங்க சென்றார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜான்சா என்பவர் அவரை கேலி கிண்டல் செய்தாராம். இது தொடர்பாக அந்த பெண் கேட்டபோது ஜான்சா அந்தப் பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் ...

கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை 4 – 30 ம மணி அளவில் சுங்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு அதி வேகத்தில் ஒட்டி சென்றார். அங்குள்ள காஸ்மோ பாலிடன் கிளப் அருகே ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளட்டியூரை சேர்ந்தவர் தீபக் ஈஸ்வரன் (வயது 20) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக இவர் தனது நண்பர்களுடன் குனியமுத்தூர் பி .கே. புதூரில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு தீபக் ஈஸ்வரன் ...

கோவை துடியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் நேற்று அங்குள்ள செங்காளிபாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 375 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த சிறுவன்  கைது செய்யப்பட்டார். விசாரணையில் ...

கோவை கெம்பட்டி காலனி 4- வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43)அங்கு கடந்த 30 ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு சுண்டக்காமுத்தூர் அண்ணா நகரை சேர்ந்த சத்யநாதன் (வயது 53) என்பவர் ரூ. 16 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.கொடுத்த பணத்தை வெங்கடேஷ் திருப்பி கேட்டார். ரூ 6 ...

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள குறிச்சி அவுசிங்யூனிட் பேஸ் II பகுதியில் மழலையர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 15 ஆண்டுகால பழமையான 2 சந்தன மரங்கள் வளர்ந்து வந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 சந்தன மரங்களை அடியில் இருந்து 4 அடி நீளத்துக்கு வெட்டி ...

கோவை செல்வபுரம் சௌடேஸ்வரி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2-வது மாடியில், அறைகள் எடுத்து விபசாரம் நடப்பதாக செல்வபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக கோவை மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் ...