கோவை அருகில் உள்ள குனியமுத்தூரில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 62)நேற்று முன்தினம் நள்ளிரவில் 5 ஆசாமிகள் இவரது வீட்டினுள் புகுந்து அவரை கத்தியால் குத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை திருடி சென்று விட்டனர்.பணத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.காயமடைந்த மருந்து கடை அதிபர் சோமசுந்தரம் அங்குள்ள தனியார் ...
கோவை ரத்தினபுரி பெரியார் நகர் பக்கம் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கோகிலா ( வயது 35) இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். 11 மணி அளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவிதா என்பவர் கோகிலாவுக்கு போன் செய்து அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக ...
கோவை :கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரதீஷ்குமார் (வயது 54) இவர் செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் தங்கி இருந்து இன்டீரியர் டிசைனர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு செல்வபுரத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் அறிமுகமானார்.இவர் ரதீஷ்குமாரை கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள அம்பாலுரை சேர்ந்த ஜோபி (வயது 44) என்ற நகை ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு எம்ஜிஆர் மார்க்கெட் பின்புறம் சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக திருவாரூர் ...
கோவை ஆவாரம்பாளையம் ரேஷன் கடை வீதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் ( வயது 30) அந்த பகுதியில் உள்ள ஒரு பவுண்டரியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!! கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ...
கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி உமா( வயது 37 )இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், திவ்யா ஆகாஷ், ஆகியோரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பல தவணைகளில் ரூ.13 லட்சத்து 52 ஆயிரம் வட்டிக்கு வாங்கி இருந்தார். இந்த பணத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 18 லட்சத்து ...
கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் ( வயது 23) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது ..அதைத் தொடர்ந்து ஹரிதாஸ் சிறுமியை ஆசை வார்த்தை காட்டி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார் .இதையடுத்து அவர் சிறுமியை ...
கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி.இவரது சித்தப்பா திருஞானம் (வயது 42)அதே பகுதியில் வசித்து வருகிறார்.இவர் அந்த சிறுமியுடன் செல்போனில் ஆபாச படங்களை காட்டி பல தடவை சில்மிஷம் செய்துள்ளாராம். பள்ளிக்கூடத்தில் இந்த மாணவிக்கு இது பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் இது பற்றி ...
கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஆன்லைன் மூலம் புது ,புது முறைகளை கையாண்டு மோசடிகளை மர்ம கும்ப கும்பல் அரங்கேற்றி வருகிறது. அவர்கள் “பெடக்ஸ் இன்டர்நேஷனல்” கொரியர் மூலம் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழில் அதிபர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தேடி கண்டறிகிறார்கள் .அதில் சில தொழில் அதிபர்களை ...