கோவை அவிநாசி ரோடு எல்.ஐ.சி. சிக்னல் அருகே போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போக்குவரத்து விதிகளை மீறி தனியார் பஸ் அசூர வேகத்தில் வந்தது. இதை அறிந்த போலீசார் அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தனுஷ் (வயது 21) கண்டக்டர் ஜீவா (வயது 23) ஆகியோரை கைது செய்தனர் . ...
இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் சி.பி. ராதாகிருஷ்ணன். இவர் கோவையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணுவ விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு கொடுத்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ...
கோவை தெற்கு உக்கடம், லாரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாதிக் அலி ( வயது 31) இவர் உக்கடம் பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வந்தார் .திருமால் வீதியைச் சேர்ந்தவர் மொய்தீன் பாட்ஷா ( வயது 36) இவர் கடந்த 31- 10 – 2015 அன்று காலை 11 மணிக்கு தனது இறைச்சிக் கடையை ...
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழா மேலோங்கிக் கொண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஏற்கனவே திருச்செந்தூரை நோக்கி ...
அமெரிக்காவின் தடைகளுக்குப் பிறகு, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் குறைவது குறித்துச் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேசலாம் என்று டிரம்ப் சனிக்கிழமை கூறியதாகப் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை “முழுவதுமாகக் குறைத்துவிட்டது”> ஆசியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களுடன் சந்திப்புக்காக ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டபோது ...
பாகிஸ்தானுடன் உத்திசாா்ந்த உறவை மேம்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது; ஆனால், அதற்காக இந்தியாவுடனான வரலாற்றுரீதியான, முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா். மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் மாநாட்டையொட்டி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை மாா்கோ ரூபியோ திங்கள்கிழமை சந்திக்க இருக்கிறாா். இந்நிலையில், அவா் ...
இஸ்லாமாபாத்: தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) அமைப்பை அழிப்பதாக கூறி, ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே எல்லை மோதல் நீடிக்கிறது. கடந்த வாரம் இருநாடுகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால் போர் பதற்றம் ஏற்பட்டது. இருநாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த கத்தார், துருக்கி நாடுகள் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தின. ...
ஆசியான்’ நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதில், ஆசியான் நாடுகளின் முன்னுரிமைகளை ஆதரிப்பதுடன், கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா். புரூணே, மியான்மா், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளை ...
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் ...
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி அரசியல் களமிறங்கிய விஜய், த.வெ.க. என்ற பெயரில் தனது கட்சியைப் பதிவு செய்து, பரப்புரைப் பயணங்களைத் தொடங்கினார். செப்டம்பர் 13 அன்று தொடங்கிய இந்தப் பயணம், சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான பயணம் செப்டம்பர் 27 அன்று தொடங்கியது. ...













