காதலர் தினத்தையொட்டி நாடு முழுவதும் பலவிதமான ரோஜாக்கள் விற்பனையாகி வரும் நிலையில் ரோஜாப் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. சில முக்கிய நகரங்களில் ஒற்றை ரோஜா பூவின் விலை ரூ.100 எட்டியிருக்கிறது. சாதாரணமாக விற்பனையாகும் ரோஜா பூக்கள் ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இன்று விற்பனையாவதாகவும், பெங்களூர் ரோஜா என்று அழைக்கப்படும் சிவப்பு வண்ண ரோஜாக்கள் ...
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவையை கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளும் ஆய்வுப் பணிகளும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் ...
மூத்த குடிமக்களுக்காக அரசு அவ்வப்போது பல திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. இப்போது மூத்த குடிமக்களுக்கு கார்டு வடிவில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் அரசின் வசதிகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறுவதற்கு இந்த கார்டு ஒரு முக்கியமான வழியாகும். சீனியர் சிட்டிசன் கார்டு அல்லது மூத்த குடிமக்கள் அட்டை என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ...
அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா AI171 விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், உலகையே உலுக்கும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலியின் முன்னணி நாளிதழான “Corriere della Sera”, இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை என்றும், காக்பிட்டில் இருந்த ஒருவரின் திட்டமிட்ட செயல் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் பிளாக் பாக்ஸ் ...
சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறுவதற்கான இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை கோவளம் கடற்கரைக்கு மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை மெரினா கடற்கரைக்கு இந்த சான்றிதழை வாங்கும் பணியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் நீலக்கொடி ...
ஜனநாயகன்’ படக்குழு, படத்தை மீண்டும் ஆய்வு செய்யும்படி கோரி சான்றிதழ் வழங்கும் அமைப்பை அணுகியதாக கூறப்படுகிறது.அதன்படி, தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் அதிகாரப்பூர்வமாக மறுஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக சான்றிதழ் வழங்கும் செயல்முறையில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இதனால் சான்றிதழ் வழங்கும் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டதால், படம் ...
வானில் ஒரு அதிசயம் நடக்கப் போகிறது. பொதுவாக சூரியன் அஸ்தமித்த பிறகு நிலவு மட்டுமே வானில் வரும். ஆனால், இப்போது புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என்று ஆறு கோள்களும் ஒரே நேரத்தில் வானில் தோன்றவுள்ளது. இந்தக் கோள்களின் அணிவகுப்பை எப்போது பார்க்கலாம். இந்தப் பிரபஞ்சம் பல அற்புதங்களைக் கொண்டது. வானில் ...
சபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பணம் புழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அண்மைக்காலங்களில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஐயப்பன் கோயில் துலாரபாலகர்கள் தங்கக் கவசம் திருடப்பட்டது தொடர்பான வழக்கு கேரள மாநில அரசையே ஆட்டம் காணச் செய்திருப்பதுடன் பக்தர்களின் உணர்வுகளைப் ...
சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனது உடல்வலிக்கு மனைவி அனுப்பிய வலி நிவாரணி மாத்திரையை விமான நிலையத்தில் கையகப்படுத்திய சுங்க அதிகாரிகள் அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மருந்துகளை எடுத்துச் செல்வதில் கவனம் தேவை என சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில் பாச்சலூர் செல்லும் சாலையில், பெத்தேல்புரம் அருகே ஒற்றை காட்டு யானை, சாலையை வழிமறித்து நின்றது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டு வந்த ...













