பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், ஆப்கானிஸ்தானின் காபூல் நிர்வாகம் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் மீது எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், அதற்கு 50 மடங்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, “காபூலில் உள்ளவர்கள் டெல்லியால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், இந்தியா இன்னொரு போரை ...

திருமலை: ஆந்திராவில் காக்கிநாடா அருகே மோன்தா புயல் நேற்று இரவு கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 110 கிமீ வேகத்தில் சூறை காற்று வீசியது. 12 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வீடுகள் இடிந்தன. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. மாநிலத்தில் 43 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நீரில் மூழ்கியது. வங்கக் ...

வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான ஃபுட் ஸ்டாம்ப்ஸ் (Food Stamps) என்று சுருக்கமாக அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் (Supplemental Nutrition Assistance Program) முடங்கும் சூழல் ஏற்படும். நவம்பரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ...

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இந்திய வம்சாவளியினர் மீது நடைபெறும் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரபல தொழில்முனைவோர் ஸ்ரீதர் வேம்பு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை நோக்கி உணர்ச்சிபூர்வமான அழைப்பை விடுத்துள்ளார். நீங்கள் வரவேற்கப்படாத இடத்தில் ஏன் தங்குகிறீர்கள்? தாய்நாடு உங்களை வரவேற்கிறது. வாருங்கள் – நாமே வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என்று அவர் ...

அவனியாபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்மாவட்டங்களில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி இன்றிரவு 7.30 மணியளவில் மதுரைக்கு வருகிறார். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை மதுரையில் இருந்து கிளம்பி சாலை மார்க்கமாக கோவில்பட்டி மற்றும் தென்காசி பகுதிகளுக்குச் சென்று ...

மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெறும் ‘இந்திய கடல்சார் வாரம் 2025’ தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது., இந்தியாவிடம் ஜனநாயக ஸ்திரத்தன்மையும், கடற்படை திறன்களும் உள்ளன. இந்தோ-பசிபிக் மற்றும் தெற்கு பிராந்திய நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை இந்தியா குறைத்துள்ளது. 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ...

மேற்கு துருக்கியில் நேற்றிரவு 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏற்கனவே சேதமடைந்திருந்த குறைந்தது 3 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள சிந்தர்கி (Sindirgi) என்ற நகரத்தில் சுமார் 5.99 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா அளித்த ...

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக தில்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது…. இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 ...

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மான வழி​யில் நுழைந்த ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது. இதுகுறித்து கர்​னல் மாவட்ட டிஎஸ்பி சந்​தீப் குமார் கூறிய​தாவது: அமெரிக்​கா​வில் உரிய விசா அனு​மதி இல்​லாமல் சட்​ட​விரோத​மான வழி​முறை​யில் குடியேறிய ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி ...

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி ...