தமிழகம் உட்பட நாடு முழுவதும் துள்ளிய அளவில் ரேஷன் பொருட்களை வழங்கவும், பொதுமக்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் ATM வழியே உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு தடையின்றி, வெளிப்படைத்தன்மையுடன் ரேஷன் பொருட்களை வழங்கும் நோக்கில் இந்திய அரசு ‘அன்னபூர்த்தி’ எனும் உணவு ...

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாஸ்கோவில் 4 விமான நிலையங்களும் மூடப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது கிட்டத்தட்ட 300 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா இரவு முழுவதும் சரமாரி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, ...

சென்னை: குருவை வணங்குபவர்களை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி எனச் சொல்லும் பகுத்தறிவாளர்கள் தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, “நாம் குரு மகராஜ் என்று சொல்லும்போது, ஒவ்வொருவரும் வெவ்வேறு மதங்களை சார்ந்திருக்கலாம். இருப்பினும் ...

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு காட்டு யானை தாக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமேஸ்வர் ஓரான் பேசுகையில், யானைத் தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் இழப்பீட்டை, ஒடிசா மாநிலத்தைப் போல ரூ. 6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ...

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் இன்று முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறுகிறது.அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 60 மாத வரையிலான குழந்தைகளுக்கு இந்த நுண்சத்து வழங்கப்படுகிறது. சுமார் 1.07 லட்சம் குழந்தைகளுக்கு இந்த திரவத்தை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கண் ...

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மேற்கு மண்டலததில் கோவை சரகத்துக்கு (ரேஞ்ச்), உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 33 ...

திமுக அரசு மக்களின் மனங்களை கவர அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்வு, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்து, தற்போது மாதாந்திர மின் கட்டண முறையில் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ...

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது முதல் பெண்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா கையெழுத்திட்டுள்ள புதிய கிரிமினல் சட்டம் (Penal Code) உலகையே உறைய வைத்துள்ளது. சுமார் 90 பக்கங்கள் கொண்ட அந்தப் புதிய சட்டத்தில், கணவர்கள் தங்கள் மனைவிகளை உடல்ரீதியாகத் தாக்க ...

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பரவலாக மழையைப் பெற்ற தமிழகத்தில்தற்போது கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் தன் வேலையைக் காட்டத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் வெப்பத்தைத் தணிப்பதற்காக இளநீர், தர்பூசணி போன்றவற்றைத் தேடி வாங்கி உண்கின்றனர். இதனால் கோடைக்காலம் துவங்கும் முன்னரே கோவை பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ...

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி ...