பா.ஜ., சார்பில் நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சென்னை திருவான்மியூரில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது: தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் பூமி. ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான ...
அரக்கோணம்: திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தி தன்னை குற்றவாளிபோல் சித்தரிப்பதாக குற்றம்சாட்டி, திமுக முன்னாள் பிரமுகர் மீது புகார் அளித்த கல்லூரி மாணவி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி(21), கல்லூரி மாணவி. இவர் சமீபத்தில் தனது கணவரும் மற்றும் முன்னாள் திமுக அரக்கோணம் மத்திய ஒன்றிய ...
பாகிஸ்தான் : இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்னை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என்று ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ...
சென்னை: தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரமாக உள்ள இடங்களில் அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட ...
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனையடுத்து பேரிடர் மீட்பு படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகனமழை இருக்கும் பகுதிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் 24 ...
தமிழகத்தில் பான் மசாலா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுவதும், கடைகளில் மறைமுகமாக விற்பனைச் செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்கள் விற்பனைக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ...
கோவை மே 27 கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் பல்வேறு ...
கோவை மே 27 கோவையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இந்து மக்கள் சேவை இயக்க தலைவராக உள்ளார். இவருக்கு பிரகாஷ் என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் பணி முடிந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தனது வீட்டில் வைத்து பாதுகாப்புக்காக ...
தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ...
கோவை மே 27 கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெரியமத்தம் பாளையம் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று காலை அந்த கட்டிடத்துக்குள் ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு தலை, ...