அபுதாபி: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் நேற்று மாலை முதல் குறைந்த அளவிலான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. விமானச் சேவைகள் தொடங்கப்பட்டாலும், பயணிகள் தங்களது விமான நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பயண நேரத் தகவல் வராமல் விமான ...
பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான குடும்பப் பிரச்னைகள் குறித்து செய்திகளை வெளியிடவோ, விவாதிக்கவோ அச்சு மற்றும் இணையதள ஊடகங்களுக்கு அதிரடித் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தம்பதியினரை மட்டுமின்றி, அவர்களின் மைனர் குழந்தைகளையும் மனதளவில் பாதிக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். ...
பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் தாலிபன்கள் ஆட்சி நடைபெறும் ஆஃப்கானிஸ்தான் மீது நேரடியான போரை இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் ...
ரியாத்: நம் நாட்டுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று நம் நாட்டில் இருந்து அனுப்பப்படும் கோழி, முட்டை உள்ளிட்டவற்றுக்கு சவுதி அரேபியா திடீரென்று தடை விதித்துள்ளது. இதனை சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் உறுதி செய்துள்ளது. ...
அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்தில் டேப் ரிக்காா்டா், வானொலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிக்கச் செய்யக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பேருந்து ஓட்டுநா்கள், பேருந்துகளை ...
வீட்டு வசதி வாரியத்திடம் வீடு வாங்கி, வட்டி மற்றும் அபராத வட்டி சுமையால் ‘விற்பனைப் பத்திரம்’ பெற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவர்களின் நலன் கருதி அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் அறிவித்தபடி, இதற்கான அரசாணை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன் தவணைக் காலம் முடிவடைந்த திட்டங்களுக்கு மட்டுமே ...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் ‘டைசன்’ காட்டிய அபார துணிச்சல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அகினூர் பகுதியில் மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் டைசன் முக்கியப் பங்காற்றினார். மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை நோக்கி ...
ஆந்திர மாநிலத்தின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவராக திகழ்பவர் ரகுராம கிருஷ்ண ராஜூ. இவர் தற்போது ஆந்திர சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் ஆக இருந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நரசபுரம் தொகுதியின் எம்.பி ஆக இவர் இருந்தபோது, அப்போதைய ஆந்திர முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி குறித்து கருத்து தெரிவித்தது ...
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி – நெடுகுளா சாலையில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் வசிக்கும் லட்சுமி என்பவரது வீட்டில், ஜன்னலை உடைந்து சிறுத்தை வீட்டிற்குள் நுழைந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், அனைவரும் ஒரே அறையில் இருந்ததால் 7 பேரும் உயிர் பிழைத்துள்ளனர்.அந்த வீட்டில் லட்சுமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் 7 பேர் ஒரு ...
தமிழகம் உட்பட நாடு முழுவதும் துள்ளிய அளவில் ரேஷன் பொருட்களை வழங்கவும், பொதுமக்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் ATM வழியே உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு தடையின்றி, வெளிப்படைத்தன்மையுடன் ரேஷன் பொருட்களை வழங்கும் நோக்கில் இந்திய அரசு ‘அன்னபூர்த்தி’ எனும் உணவு ...













