சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் : வீடு, வீடாக விண்ணப்பங்கள் விநியோகம் – நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் ! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 10 சட்டமன்ற தொகுதிக்கு ஆயிரம் பேர் வீதம் மொத்தம் 10 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கோவை மாவட்டத்தில் ...

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை :இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் “இது எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத ஒரு கொடூரம். நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதும் காவல் துறையின் பொறுப்பு. அவர்கள் கண்ணும் கருத்துமாக ...

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. வேலுசாமிபுரத்தில் கடை வைத்துள்ளவர் உள்பட சாட்சியங்களை நேரில் அழைத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள், அடுத்த கட்டமாக நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 3டி லேசர் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளுடன் சிபிஐ அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. தவெக ...

கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டநெரிசல் துயரச்சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்தார். தனிநபர் மட்டுமே பொறுப்பாக முடியாது, அனைவருக்கும் பொறுப்பு உள்ளது எனவும், ஊடகங்களின் பங்கு பெரிது எனவும் கூறினார். சினிமாக்காரர்களை குற்றம்சாட்டுவது தவறு, கூட்டநெரிசல் நிகழ்வுகள் பல இடங்களில் நடக்கின்றன என அவர் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ...

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இரண்டு மட்டங்களில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தற்போது நாட்டில் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக  பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் கள எண் 12 ல் கள ஊழியர்கள் ரோந்து பணியின் போது ஒரு வயதான புலி உடலில் காயங்கள் ஏதுமின்றி உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் அனைத்து ...

கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் .இவரது மகள் அகல்யா (வயது 23) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சில நாட்களாக மூச்சுத் திணறல் (சைன்ஸ்)இருந்து வந்தது . இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அகல்யா நேற்று ...

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவர் கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக உக்கடம்,டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளையத்தை மீறி 2 இளைஞர்கள் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்தனர். ...

கோவை துடியலூர் அருகே உள்ள செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் 35 வயதான தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி காலையில் தனியார் நிறுவன ஊழியர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது ...

‌ திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் முதலீட்டு மானியத்தின் நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 80.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூட பணியையும், மகாத்மா காந்தி ...