பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம் – ம.பி முதல்வர் 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!

த்திய பிரதேசம்: முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி நபருக்கு 5லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடி இனத்தை சேர்ந்த நபருக்கு ரூ.5லட்சம் நிவாரணமும் , வீடு கட்டிக்கொள்ள மேலும் ரூ.1.50 லட்சமும் ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் வழங்கினார்.