கோவை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மினி பஸ் சேவையை அரசு மீண்டும் கொண்டுவரவுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை பேருந்துகள் இயங்காத வழித்தடங்களை கண்டறிந்து அங்கு மினி பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 67 புது வழித்தடங்களில் மினி பஸ் சேவைகள் வரும் ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு நடிகர் விஜய் வந்தார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மதுரைக்கு வந்ததால் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக ...
கோவை மே 3 கோவை போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர், காமராஜபுரம் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் கிரி பிரசாத் ( வயது 22 )நேற்று இவர் அங்குள்ள மேட்டுத்தோட்டம் பகுதியில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்கள் நவீன், நிர்மல்ராஜ், லோகேஸ்வரன் ஆகியோருடன்கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிலருக்கும் இவர்களுக்கும் இடையே ...
கோவை மே 3 கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம், சக்தி நகர் சேர்ந்தவர் மருதாச்சலம் .இவரது மனைவி சுதாலட்சுமி ( வயது 48) இவர் நேற்று அத்திப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு கோவிலில்சாமி கும்பிட்டு விட்டுஸ்ரீவாரி கார்டன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் இரு சக்கர வாகனத்தில் ...
கோவை மே 3 கோவை சாய்பாபா காலனி, பக்கம் உள்ள வெங்கிட்டாபுரம், ரங்கநாதர் வீதியைச் சேர்ந்தவர் சம்பத் ( வயது52 )அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்றுகாலையில் கடையில் சிமெண்ட் கூரை உடைக்கப்பட்டு இருந்தது. .உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ5 ஆயிரத்தை ...
கோவை மே 3 கோவை செல்வபுரம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று செல்வபுரம் ஐ. யு. டி. பி.காலனி பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேக படும்படிநின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 160 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக உக்கடம் ...
கோவை மே 3கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து தொழிற்சாலைகளை உடைத்து அதில் உள்ள காப்பர் காயல்கள் திருடப்பட்டு வந்தது. . இந்த திருட்டு வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன்உத்தரவு பிறப்பித்தார் இதன் பேரில், 3 தனிப்படைகள் ...
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தியா திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் நடுங்குகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக உஷார் நிலையில் இருக்குமாறு ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏராளமான ராணுவ ...
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் அபாயங்கள் உருவாகியுள்ள நிலையில், இரு நாடுகளும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, இந்தியா தரப்பிலிருந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ...
சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கத்தில் குஜராத் மாநிலம் நிறுவிய தினம் கொண்டாடப்பட்டது,. குஜராத் சமாஜ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ‘குஜராத் ஒரு சிறந்த மாநிலம். அங்கு அதிக அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளனர். சர்தார் வல்லபாய் பட்டேல், ...