ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் கேப்பை தலைநகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவரது பெயர் சுஷாந்த் கௌரவ். நக்ஸல் அட்டூழியங்களாலும் வறுமையின் கொடுமையினாலும் ஜார்க்கண்டில் உள்ள கும்லா மாவட்டம் வறுமைக்கோட்டின் மிகக் கீழே இருந்தது. வளமான நிலம் இருந்தும் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை. ஒருபுறம் விளைந்த பயிர்களை ...
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிச.30) அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். பிரதமரின் வருகையையொட்டி, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகா் முழுவதும் மலா் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கண்கவா் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு, பல்வேறு வடிவங்களில் அலங்கார ...
புதுடில்லி: கடும் பனிமூட்டம் காரணமாக, டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக சென்றன. 30க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் முழுவதுமாக பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் ...
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடலில் உள்ள கடற்பசு, டால்பின்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நிதியில் செயற்கைப் பவளப்பாறைகள், கடற்புற்களை நட்டு வளர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரையில் உள்ள தனுஷ்கோடி தீவில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் வரை மன்னார் வளைகுடா கடல் பகுதி என ...
காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இவ்வகை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ...
புதுடெல்லி: அசாம் மற்றும் மத்திய அரசுடன் உல்ஃபா தீவிரவாத அமைப்பு நேற்று டெல்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உல்ஃபா அமைப்பு தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டு வந்தது.இதையடுத்து மத்திய அரசால் 1990-ல் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான உல்ஃபாபிரிவுக்கும் அரசுக்கும் இடையே கடந்த ...
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைசெயலகத்தில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய கோரிக்கை விடுத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், ...
2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு பிரதானமான ஒன்று. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ‘ஏறு தழுவல்’ என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இந்த விளையாட்டிற்கு பயன்படுத்துவர். ஜனவரி மாதம் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், ...
வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவராக நினா சிங் என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் மத்திய துணை ராணுவப் படைகளின் தலைமை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையின் தலைவராக உளவுத்துறை அதிகாரி ராகுல் ரஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அனிஷ் தயாள் சிங் சிஆர்பிஎஃப் ...
சென்னை: இந்த ஆண்டு சிறுதொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடிஅளவுக்கு ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ‘அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவது’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கலை அறிவியல் ...













