இந்தோனேசியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது. ரிக்டர் அளிவல் 7.8 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்தோனேசியாவின் டெர்னேட் அருகே வடக்கு மொலுக்கா கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு அண்டை நாடுகளில் சுனாமி ...

விஜய் பிரசாரம் செய்ய வந்தால் 4 பக்கமும் சாலையை ஒரு மணி நேரம் மூடுங்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் அளித்த ஒரு புகார் மனுவை அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுன் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் ...

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளன. இதனிடையே வருகின்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் விஜய் இன்று திருச்சியில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே மதிய நேரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கர்ப்பிணிகள், ...

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இயக்குநராகவும் நடிகராகவும் பெயர் பெற்ற சுந்தர் சி, இப்போது அரசியல் களத்திலும் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்காக சென்னை விமான நிலையம் வந்த சுந்தர் சி விஜய் பற்றி தன்னால் தப்பாக பேச முடியாது என்று சொன்ன விஷயம் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. சுந்தர் ...

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் இப்போது டிஜிட்டல் உலகையே அதிரவைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமேசான் வெப் சர்வீஸ் பிரிவின் கீழ் இயங்கும் ‘படெல்கோ’ நிறுவனத்தின் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் ...

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கத்தில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் ...

புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை தொழில் நிறு​வனங்​கள் இன்று முதல் அமல்​படுத்​து​வ​தால் தொழிலா​ளர்​களுக்​கான பண பயன்​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. இந்​தி​யா​வில் ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த பல்​வேறு தொழிலா​ளர் சட்​டங்​கள், நாடு சுதந்​திரம் பெறு​வதற்கு முன்​ன​தாகவோ அல்​லது சுதந்​திரம் அடைந்த பின்​னர் அதாவது, 1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை இயற்​றப்​பட்​ட​வை​யாக இருந்​தன. அப்​போது இருந்த நாட்​டின் ...

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசு மதுக்கடைகளுக்கு ஏப். 21 முதல் 23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் சுமுகமாக தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் ஏப். 21 காலை ...

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை தமிழகம் வந்தார் தமிழக பா.ஜ.கவின் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல். இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, குற்றவாளி ...

இன்றைய அவசரமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது.முன்னர் முதியவர்களுக்கே காணப்பட்ட இந்த நரை முடி, இப்போது 20-30 வயதிலேயே தோன்றுவதால் இளைஞர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. இதை மறைக்க ...