திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் திருச்சியில் உள்ள வட்டாட்சியர்கள் 26 பேரை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளா் சி. ரவி ( ஆட்சியா் அலுவலக தனித்துணை வட்டாட்சியராக (வரவேற்பு) திருச்சி மேற்கு வட்டாட்சியா் எஸ். பிரகாஷ் (மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலா்), ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் பி. ...

தாம்பரம் : தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அமல்ராஜ் அவர்களை சந்தித்த சுரேஷ்குமார் வயது 52. அப்பா பெயர் முத்துப்பிள்ளை செந்தில் முருகன் நகர் இரும்புலியூர் சென்னை 44720754055 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர் டெலிகாம் ரே குலாரிட்டி அத்தாரிட்டி ஆப் இந்தியா ( ட்றாய் ) பேசுவதாக கூறி நான் ...

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், 4-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 28)வெல்டராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் வடவள்ளி கல்வீராம்பாளையம் லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் 10 அடி உயரத்தில் நின்று வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார்.தலையிலும் கால்களிலும் பலத்த ...

கோவை பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுத்தோட்ட பகுதியில் செல்போன் கடை நடத்திய வருபவர் வெற்றிவேல் ( வயது 26 )கடந்த 3ஆம் தேதி இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 10 செல்போன்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் ...

குடிபோதை மறுவாழ்வு மையம் காஜாமலை மகளிர் மன்றம் இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைவரும் சர்வதேச போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார் பேரணியானது மத்திய ...

சிவகங்கை மாவட்டம் அமமுக நகர செயலாளர் மகள் தாரிணி திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த நிலையில் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார் மாணவியின் தந்தை பாலாஜி. திருச்சி மாவட்டம் சமயபுரம் ...

திருச்சி மாவட்டம், துவாக்குடி திருவெறும்பூா் வட்டங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் படைக்கலன் தொழிற்சாலைகளை நம்பி ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் பெல் நிறுவன ஆா்டா்கள் குறைந்ததால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து சிப்காட் மூலம் தொழில்துறையில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் சிறு குறு ...

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த விஷ சாராய மரணங்களிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை, தமிழக அரசு இயந்திரம் செயலிழந்துள்ளது என்பதை தான் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் காட்டுகிறது. மரணத்திற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த ...

விளைநிலங்களில் பைப் லைன் பதிக்கும் பணிகளால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை எனவும் நில விற்பனை மற்றும் வங்கிக் கடன் பெற பாரத் ஆட்சேபனையின்மை சான்று வழங்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் கோலாகலமாக நடந்தது . இக்குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறி ந்து 55 மனுக்களை பெற்றார். உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக்குறை தீர்க்கும் முகாமில் ...