திருச்சி சங்கம் ஹோட்டலில் ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் 45வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி இன்டர்நேஷனல் டைரக்டர் முருகானந்தம் கலந்து கொண்டு உரையாற்றும் போது உதவும் மனம் படைத்தோர் உன்னத நிலைக்கு உயர்வார்கள் மிட்டவுன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் சிறப்பாக நடந்தது இக்குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்கள் பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 60 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார் இக்குறை தீர்க்கும் ...

சென்னை: தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் கஞ்சா மற்றும் போதை ஊசிகள் போதை மாத்திரைகள் நடமாட்டத்தை அடியோடு ஒழித்து கட்ட தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார் . ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் அன்பு சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் நேரடி மேற்பார்வையில் சென்ட்ரல் ரயில் நிலையம் ...

மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டி திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் கைது… மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட முயன்றனர். ஜூலை ஒன்றாம் ...

ஆவடி : முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவடி செயல்பட்டு வரும் இந்திய ராணுவ படையில் நாய க்காக பணிபுரியும் வேளாங்கண்ணி தாஸ் வயது 38. தகப்பனார் பெயர் ஆரோக்கியம் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இரவு வேளாங்கண்ணி தாஸ் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு படுக்கை அறையில் சுயநினைவின்றி இருப்பதாக கூறி அவரின் ...

கோவை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் கண்காணிப்பாளரின் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்டு கேரள மாநில லாட்டரிடிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்ததாக பொள்ளாச்சி |பழனியப்பா லே-அவுட்டை சேர்ந்த பேச்சுமுத்து ( வயது ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 42) சமூக ஆர்வலர் .இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் முகநூல் பக்கத்தில் முகில் என்பவர் ராமர் குறித்தும் இந்து மதம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ...

சென்னை மடிப்பாக்கத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி ராபின் ( வயது 40 )என்பவர் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் பாதுகாப்பு கருதி 20 22 ஆம் ஆண்டிலிருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ...

கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக சூலூர் காவல் நிலையத்திற்குபுகார்கள் வந்தது. இதன் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவுபிறப்பித்தார். இதன் பேரில், சூலூர் காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு ...