வயநாடு நிலச்சரிவு நிலைமை குறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசி உள்ளார் . நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து வழிகளிலும் துணை நிற்கும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், இன்று பிரதமரை தொடர்பு கொண்டேன். மீட்புப் பணிகள் சீராக நடைபெறுவதற்குத் தேவையான ...
கோவை போதனூர், பாரதி நகர், காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் சௌந்தர்யா லட்சுமி ( வயது 26) சென்னையில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெகநாதன் ( வயது 28) என்பவருக்கும் 18 -10 – 20 23 அன்று திருமணம் நடந்தது. ...
கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெரிய குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி பிரிவித் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ...
கோவை பீளமேடு, சின்னியம்பாளையம் | கொண்டத்து காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அண்ணாமலை .இவரது மகள் சுகன்யா ( வயது 16) சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஒற்றை தலை வலியால் அவதிப்பட்டு வந்தாராம் .இதனால் மனம் உடைந்து நேற்ற அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...
கோவை கடைவீதி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் சசிகலா, சப் – இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேற்றுஉக்கடம் புல்லுக்காடு இறக்கம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி அருகேதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து கொண்டிருந்ததாக தெற்கு உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்த மூசா (வயது 44) சாரமேடு ரோடு,ராஜிவ் நகர் தஸ்தகீர் (வயது ...
கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் ஆயுர்வேதிக்மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி ( ...
கோவை உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தேவகுமார் .இவர் நேற்று உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து வாகனத்தில் சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே ஒரு வாலிபர் குடிபோதையில் ரோந்து வாகனம் செல்ல முடியாமல் வழிமறித்து நின்று கொண்டிருந்தாராம். அவரை சிறப்பு இன்ஸ்பெக்டர் தேவகுமார் கண்டித்தார். ...
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட பகுதி மக்களுக்கு உதவி செய்வதற்கு தமிழ்நாடு அரசு ரு 5 கோடி நிதி உதவி வழங்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தீயணைப்பபடையினர், மருத்துவர்கள் அடங்கிய குழு ...
0 கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி,அட்டமலா, முண்டக்கயம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால்இன்று அதிகாலையில் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில்பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. ஏராளமானவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி பலியானார்கள்.நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக கருதப்படுகிறது.இன்று மதியம் வரை 48 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.மத்திய மீட்பு படை வயநாடு விரைந்து உள்ளது..வயநாடு பகுதியில் உள்ள ...
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி. காஞ்சிபுரம் மேயர் நம்பிக்கையில்லா மகாலட்சுமிக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்காத நிலையில், தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த திருமதி மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு ...













