திருப்பூர் மாவட்டம், பல்லடம், அண்ணா நகரை சேர்ந்தவர் பைஜ் அகமது. இவரது வீட்டில் இரண்டாவது மாடியில் கட்டிடம் கட்டி உள்ளார் . இதற்காக மின் இணைப்பு கேட்டு பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் சுரேஷ் பாபுவை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தார். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் விமல். இவரது மனைவி சங்கீதா ( வயது 33) இவரது செல்போனுக்கு கடந்த 30ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மும்பையில் பணியாற்றும் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வீட்டுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் பார்சலில் வந்துள்ளது என்றும் ...

கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்றுநள்ளிரவில் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் ( என் 16 96)திடீர் சோதனை நடத்தினார்கள்அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதை யடுத்து அங்கிருந்த 228 மது ...

கோவை ஆர். எஸ். புரம் பகுதி உதவி கமிஷனர் ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் நேற்றிரவு தடாகம் ரோடு முத்தண்ணன் குளம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஆயிரத்து 112 கோடி ரூபாயில் புதிய டெர்மினல் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019ஆம் ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மூன்று ஆண்டுகளுக்குள் புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறப்பு வசதிகளுடன் இந்த முனையத்தில் ...

திருச்சி ஜமால் முகமது கல்லூரி அருகில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளுக்கு வரவேற்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பேனர் வைத்த விவாகரமும் இதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அந்தப் போட்டியில் கலந்து கொண்ட விஜயபாஸ்கரின் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பெருவெற்றி பெற்றதை அடுத்து ...

கோவையில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றி சாதனை. திட்டமிடலில் தெளிவாகவும், உயர் அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் சரக்குகள் ஏற்றம். பொதுவாக பயணிகள் செல்லும் விமானங்களில் குறைந்த எடை கொண்ட சரக்குகளை மட்டுமே கையாள முடியும். சமீபத்தில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன. கோவையில் ...

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். 6.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மலை ஏற்ற பாதையில் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏறலாம் என சென்னை ...

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் கடந்த ஆண்டில் 1 லட்சத்து 77 ஆயிரம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் சேவா கேந்திர வாயிலாக மட்டுமின்றி, தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை கேந்திரா வாயிலாகவும் பாஸ்போர்ட் ஆவணங்களை பெறப்படுகிறது. இதற்காக கோவை மண்டலத்துக்கு உட்பட்ட ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோத்தகிரி சாலையில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை 7 பேர் சேர்ந்து கார் ஏற்றி கொலை செய்தனர். இதில் மேலும் ஒருவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் உயிரிழந்தார்.இந்த வழக்கில் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். ...