தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) சார்பில், 2024-25-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், பசுந்தீவனப் புல் கரணைகள் மற்றும் பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிபெற்ற களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், கறவைகளுக்கான ஊட்டச்சத்து டானிக் விற்பனைத் தொடக்கவிழா சென்னை ...

மொட்டை கிருஷ்ணனுக்கு எந்தவித பண உதவியும் வழங்கவில்லை என்றும் இதுகுறித்து ஆதாரமற்ற தகவல் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் நெல்சன் மனைவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சாம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் என்பவர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் பணம் வாங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ...

வார்சா: எந்த நாட்டில் பிரச்னை வந்தாலும் இந்தியாதான் முதலில் உதவிக்கரம் நீட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து போலந்து நாட்டு தலைநகர் வார்சாவுக்கு பிரதமர் மோடி நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். வார்சா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 45 ஆண்டுகள் ...

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் அமராவதியை சேர்ந்த மிதுராம் துர்வே என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிறுமி அதனை நிராகரித்த பின்னரும், அந்த இளைஞர் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து கொண்டே வலுக்கட்டாயமாக காதலை தெரிவித்து வந்துள்ளார். மிதுராம் துர்வேயின் தொந்தரவு தாங்க முடியாமல் அவரை கன்னத்தில் ...

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழாவில் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தையை கவனித்தீர்களா? கட்சி தொடங்கியது முதல் உறுதிமொழி ஏற்றது வரை அனைத்திலும் அந்த வார்த்தைதான் இடம் பெற்றிருந்தது. இதை விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். ...

நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் மூர்த்தி .இவரது மனைவி லீலா (வயது 72) இவர் கடந்த 21-ம்தேதி கோவை விளாங்குறிச்சி உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று ஊருக்கு திரும்புவதற்காக பீளமேடு ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து காந்திபுரத்துக்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார் . காந்திபுரம் பஸ் நிலையம் சென்றதும் ...

கோவை அருகே உள்ள இருகூர் ,செல்வ விநாயகர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தனபால் (வயது 46) இவர் நேற்று ஒண்டிப்புதூர், எஸ் .ஐ.எச்.எஸ் காலனி ,இருகூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நடராஜன் ( வயது 54) கடந்த 12ஆம் தேதி கோவை மாவட்ட பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் அரசு பள்ளிக்கு சென்று பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ...

கோவை அருகில் உள்ள ஈச்சனாரி ,விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தினேஷ் ( வயது 27) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினு ( வயது 34 )என்பவர் வாடகைக்கு குடி வந்தார். அப்போது ...

கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி குடியிருந்து வந்தார். ...