கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜா ,சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூரு ,டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் விமானங்களில் தங்கக் கட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் ...

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள 14 வது வார்டில் பல வருடங்களாக சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தினால் பாதாள சாக்கடை பணி சரிவர நடைபெறாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். மாநகராட்சியை கண்டித்து 14வது மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது .போராட்டத்தை அடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் .பேச்சுவார்த்தையின் முடிவில் வரும் ...

ஆவடி : பணம் வருகின்ற வழி தெரியாமல் புறநகர் பகுதிகளில் போடுகின்ற ஆட்டம் இருக்கிறதே அப்பப்பா தாங்க முடியாது.அபுதாபியில் அரசு நிறுவனத்தில் மூத்த மரைன் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஏ. எல். கலைமணி வயது 63. தகப்பனார் பெயர். பி. ஆர். அழகுராமலிங்கம்.ராஜேஸ்வரி நகர் சென்னை 19.என்பவர்20.6.2024ம் தேதி புகார் மனு கொடுத்தது சம்பந்தமாக ...

ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகளை அளிப்பதில் கமலா ஹாரிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம் கண்டுள்ள கமலா ஹாரிஸ், காஸா போர் தொடர்பில் பதிவு செய்துள்ள முதல் அழுத்தமான கருத்து இதுவென்றே கூறப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பின்னர், முதன்முறையாக முன்னெடுத்த ...

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2025 பிப்ரவரி மாதம் வரை விண்வெளியிலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளை ...

இந்தியாவின் முதல் 24 மணிநேர அரிசி ஏடிஎம் ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் உள்ள மஞ்சேஸ்வரில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரிசி வழங்கும் ஏடிஎம்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பத்ரா கூறினார். இந்தியாவில் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் நோசோமி ஹாஷிமோடோ முன்னிலையில் ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண ...

கோவை, சூலூர் பக்கம் உள்ள கலங்கல், கே. .ஜி. நகரை சேர்ந்தவர் செல்லதுரை ( வயது 29) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். குடித்துவிட்டு வந்து தினமும் மனைவியுடன் தகராறு செய்வார். இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி நேற்று கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த செல்லதுரை பைக்கில் ...

கோவை மாவட்டம், காரமடை பக்கம் உள்ள தோலாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் .இவரது மனைவி கிரிஜா ( வயது48 ) அங்குள்ள விவசாய தோட்டம் ஒன்றில் விவசாய வேலை செய்ய சென்றார் . அப்போது காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக கிரிஜா அந்தமின் வேலியில் சிக்கினார். இதில் ...

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் 12 இன்ஸ்பெக்டர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை பிறப்பித்தார்.அதன் விவரம் வருமாறு:- செல்வபுரம் குற்றப்புலனாய் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜேஸ்வரி ராமநாதபுரம் போலீஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் .மண்டல சைபர் கிரைம் ஆய்வக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ...

கோவை : சேலம் மாவட்டம், மறவனேரி, காந்தி நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 30)இவர் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று பஸ்சில் தனது தாயாருடன் பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ...