கோவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்டத்தில் 45 குழந்தைகள் காப்பகங்கள் உரிய அரசாங்க அனுமதி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்களை சீரான முறையில் நடத்தி வருவதாகவும், இந்த நிலையில் சில காப்பகங்களில் சரியான முறையில் பராமரிக்க இல்லை என்று அரசு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்தது ஒழுங்குபடுத்தியது , குழந்தைகள் ...

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில்வீதியில் ஓட்டல் நடத்தி வருபவர். ஏ. எஸ். அமானுல்லா (வயது 54)இவரது ஓட்டலுக்கு நேற்று கரீம், சமீர், ஆகியோர் புரோட்டா சாப்பிடசென்றனர்.அப்போது ஓட்டல் அதிபரிடம் சால்னா கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஓட்டல் அதிபரை அரிவாளால் வெட்டினார்களாம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை ...

கோவையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சொத்து வரி,மின்கட்டண உயர்வை கண்டித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அஇஅதிமுக கட்சியின் அமைப்புகள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்றார் ,அதன் படி கோவை தொண்டாமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி,தலைமையில் ...

கோவை துடியலூர் அருகே உள்ள வரப்பாளையம் கிராமம் ஒட்டியுள்ள வனப்பகுதியின் மலை குன்றில் சக்தி வாய்ந்த பொண்ணூத்தம்மன் கோவில் உள்ளது ,இக்கோவிலில் அமாவாசை, பவுர்ணமி காலங்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானம் நடைபெறும், இந்த நிலையில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழாக்காக கொண்ணுத்தம்மன் கோவிலில் விழா குழுவினர் சார்பில் விஷேச பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தி ...

கோவை சூலூர் பக்கம் உள்ள குமரன் கோட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 30) அந்தப் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 7-ந்தேதி ஓட்டலுக்கு சாமான்கள் இருசக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாயார் குருவம்மாள் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...

கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சவேரியார். இவரது மனைவி ரீட்டா மேரி ( வயது 57) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வீட்டு வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் வேலைக்கு செல்வதற்காக ஆர்.கே. மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ஹோப் காலேஜ் பஸ் ...

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ரோடு பாண்டியன் நகர் அருகே உள்ள பொன்னம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 44) இவரது மனைவி சத்திய பிரியா ( வயது 34) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் கீழ்தளத்தில் கார்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள 3 அறைகளில் சிலர் வாடகைக்கு குடி ...

கேரளா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெள்ளி வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 முதல்26 வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு ...

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட ...

லக்னோ: இணையத்தில் எப்போது எது ட்ரெண்ட் ஆகும் என்று யாருக்குமே தெரியாது. அப்படி ஒரு டீக்கடை தான் தற்போது சமூக வலைதளங்களில் இணையவாசிகளை கிறங்க வைத்திருக்கிறது. அழகு பதுமை ஒருவர் பாலில் ரோஜா இதழ்களை போட்டு சுட சுட டீ போட்டு தர அவரை கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். யார் இந்த இளம் பெண்? அவரது ...