புதுடெல்லி: பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும், புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். புத்தரின் போதனைகளை கொண்டாடும் சர்வதேச அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:- பழமையான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகிற்கு ...

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர் என்றும் அதனை ஆளுநர் மீற முடியாது என்றும் சென்னை உயர் நீதின்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த கருத்தை தெரிவித்துள்ளது. தன்னை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டார் என்றும் எனவே, உடனடியாக விடுவிக்க உத்தரவிட ...

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பழைய வரலாற்றை எரித்துவிடலாம் என, நவாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அவரது பயணமானது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் மற்றும் உயர்மட்ட பயணங்களின் செயல்முறை, குறிப்பாக இரண்டு அண்டை நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடர வேண்டும் ...

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி பட்டியை சேர்ந்தவர் முத்தையா . இவரது 17 வயது மகள் கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் கணபதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். 12-ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் வளர்மதி சரவணம்பட்டி ...

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் ,தென்றல் நகர்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போத்தனூர் திருமால் நகரை சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது ...

கோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42) நகை தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது .குழந்தைகள் இல்லை . இந்த நிலையில் ராமச்சந்திரன் நேற்று இடையர் வீதியில் உள்ள ஒரு கடை முன் தலையில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவைசிங்காநல்லூர் நீலிக் கோணாம் பாளையத்தில் நீலியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சிங்காநல்லூர் மார்க்கெட் ரோட்டை சேர்ந்த அரவிந்தன் ( வயது ...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பக்கம் உள்ள வென்னியூரை சேர்ந்தவர்மகாலிங்கம் (வயது 28) இவர் கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலைபார்த்து வருகிறார் .நேற்று தனது நண்பர் வேணுவுடன்அங்குள்ள வள்ளியம்மாள் வீதி பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது குடிக்க பணம் ...

தீபாவளி பண்டிகை வருகிற 31- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளது .எனவே புது துணிகள், நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கோவை பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஆர் .எஸ் . புரம்உள்ளிட்ட ...

திருச்சியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்ததில் உதவி ஆய்வாளர் பார்வை பாதிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலாளர் உட்பட 20 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ...