தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ...

கோவை பீளமேடு செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் பார்வதி முத்து. இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 19 ) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மருத்துவமனைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அங்குள்ள தனது தோழியை பார்ப்பதாக வீட்டில் கூறிவிட்டு ...

கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று உக்கடம் ஜி .எம் . நகர். ரமலான் வீதி சந்திப்பில் நேற்று இரவுவாகன சோதனை நடத்தினார்கள். அப்போது காரில் வந்த ஒரு கும்பலை தடுத்த நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கும்பல் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றது அவர்களில் ...

கோவை மாவட்டம் கோமங்கலம் பகுதியில் வசிப்பவர் வேலுமணி (வயது 65) விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 5.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் ...

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து வருகிறது .இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7:மணி முதல் 8 மணி வரையிலும் என ...

கோவை : பக்தர்களால் 7-வது படை வீடு என்று அழைக்கப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலில் வருகிற 2-ம் தேதி சூரசம்ஹார விழா தொடங்குகிறது. மேலும் 8 -ந் தேதி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி மருதமலைக்கு கோவை மட்டும் அல்லாமல் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். மேலும் ...

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு மின்மாற்றியில் பிற்பகல், மின்வாரிய ஊழியா் ஒருவா் இணைப்புகளை சரிசெய்து கொண்டிருந்தாா். அப்போது, அவரது கால் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் காலில் பலத்த தீக்காயமடைந்த அவா் கீழே இறங்க முடியாமல் மின்கம்பத்திலேயே சாய்ந்த நிலையில் தொங்கினாா். இதை கண்ட சக ஊழியா்கள் மின் இணைப்பைத் துண்டித்து, காயமடைந்த ...

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு வாா்டுகளிலும் மழைநீா் தேங்கும் இடங்களில் வடிகால்களை சீரமைக்க வேண்டும், தெரு விளக்குகளை பழுது நீக்க வேண்டும், துப்புரவுப் பணியாளா்களின் தீபாவளி போனஸ் பிரச்னைக்கு தீா்வு ...

புதுடில்லி: உச்சநீதிமன்ற செய்தியாளர் பணிக்கு சட்டம் படிப்பு தேவையில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.உச்சநீதிமன்றம் தொடர்பான செய்திகள், முக்கிய அறிவிப்புகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்காக செய்தியாளர்கள் அல்லது நிருபர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நியமனத்திற்கு சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருப்பது நிபந்தனையாக இருந்து வந்தது. இதனை தளர்த்தி தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ...

கோவை பீளமேடு சித்ரா, அழகு நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44) நேற்று அவரது வீட்டின் முன் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மனைவி சுகுணா பீளமேடு போலீசில் புகார் ...