கோவைசூலூர் பக்கம் உள்ள சிந்தாமணி புதூர், செல்வ லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் குமார் . (வயது 54) கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் சாலை விபத்தில் இறந்து விட்டார் . இதிலிருந்து மன அழுத்தத்துடன் குமார் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றை மின் ...

கோவைஅருகே உள்ள சூலூர் டாக்டர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மதன் பிரகாஷ் ( வயது 20 )பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (சி எஸ் ) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையம்,கறிக்கடை மைதானத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு தனது கல்லூரி நண்பர்கள் நமீதா, ஜோதிகா ,திரிஷா, ஜெய் ...

கோவை துடியலூர் வெள்ளை கிணறு பிரிவு ,வி.சி.எஸ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ( வயது74 )நேற்று இவர் துடியலூர் வெள்ளக்கிணறு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த பைக் இவர் மீது மோதியது .இதில சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் ...

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் ஆட்டோவில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார் இந்தப் பேரணியில் டாக்டர்கள் செவிலியர்கள் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கையில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மாவட்ட ஆட்சித் ...

கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ளபனியன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 49 )இவர் தங்கம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம்சிவானந்தா காலனி வசிக்கும் சோமசுந்தரம் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு ரூ 1 கோடி கடன் கேட்டார்.முத்துக்குமார் முதலில் இல்லை என்று கூறினார், ‘பணத்திற்கு பதிலாக 2இடங்களை எழுதி தருவதாகவும் கூறினார்.இதை நம்பி ...

நீலகிரி,கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் குடோனில் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா்,சம்மந்தப்பட்ட 3 பேரைக் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை சுற்றியும் வனபகுதி உள்ளன, இதில் வனபகுதி யொட்டிய ஓவேலி தனியாா் எஸ்டேட் குடோனில் சந்தன மரக்கட்டைகள் இருப்பதாக ரகசிய கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக ...

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு ட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட நபர்கள் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரை பெற்று இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் மற்றும் இணைய வழி ...

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை ...

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்ல 2 வது பிளாட்பார்மில் இரவு 10.30 மணிக்கு சுப்பராயன் மகன் பாண்டியராஜன் வயது 40.விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சனூர் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க 4 பேர் பளபளக்கும் கத்தியை காண்பித்து என்ன நைனா இந்த ராத்திரிக்கு எங்க போற இருக்கிற பணத்தையும் ...

திருச்சி மாநகரச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் பொது சுகாதாரத்துக்கும் கேடு விளைவதைத் தடுக்கும் வகையில் மாநகரில் கால்நடைகளை வளா்ப்பதற்கென உப விதிகள் தயாா் செய்யப்பட்டு 30.04.2013 அன்று மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கால்நடை வைத்திருப்போா் அவற்றுக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளா்க்க வேண்டும். சாலைகளிலோ, ...