கோவையில் அரசு மருத்துவமனை யில் பிறந்த குழந்தைகளுக்கு, தேமுதிக கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் சென்று விஜயகாந்த் உருவம் பதித்த தங்க மோதிரம் அணிந்து மகிழ்ந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் , மாவட்டத்தில் மாலையில் தேமுதிக சார்பில் 20வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நடைபெறுகிறது. இதில் ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் இடையர்பாளையம் ரோடு , மாச்சம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு மது பாட்டில்களையும், குட்காவும் மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 912 மது பாட்டில்கள், 100 பாக்கெட் குட்கா, பணம் ...

கோவை உக்கடம், கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மகன் அபுபக்கர் சித்திக் ( வயது 23) எலக்ட்ரீசியன் இவர் நேற்று இடையர்பாளையம் சிவாஜி காலனி பகுதியில்உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். ...

கோவை அருகே உள்ள சோமையம் பாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா ( வயது 34) இவர் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமுகை ஆலங்கொம்பை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு பெண் ...

கோவை ராமநாதபுரம், ஒலம்பசில் அருள்மிகு. அங்காளம்மன், பிளேக்மாரியம்மன், சக்தி முருகன். திருக்கோவில்கள் உள்ளது. இங்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருக்குடநன்னீராட்டு பெருவிழா நடந்தது. இதில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் இரண்டாம் குரு மகா சன்னிதானம் சாக்த ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் விநாயகர் பெருமாள் வேள்வியை தொடங்கி வைத்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார். ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – வெள்ளி பாளையம் செல்லும் ரோட்டில் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட சென்னாமலை காடு பகுதி உள்ளது .கடந்த சில தினங்களாக சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் சென்னா மலை காடு வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வருகிறது. சென்னா மலை ...

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 7000 ஆயிரம் ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தன்னார்வ தொண்டு அமைப்பான அன்னை கரங்கள் நடத்திய நிகழ்வில் ரத்த தானத்தை வலியுறுத்தி ரத்த கொடைய அடையாளமாக இருதய வடிவில் நின்று புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ...

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குரும்பேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஒன்றிய செயலாளர் ...

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் வட்டாரம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி பழைய மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அகிலாண்டேஸ்வரி வட்டாரத் தலைவர் அர்ச்சனா வட்டாரச் செயலாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலையில் ...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போயர் சமுதாய நல சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது . விழாவுக்கு திருச்சி மாவட்ட தலைவரும் மாநில ஒப்பந்ததாரருமான தொழிலதிபர் ஆர் எஸ் ரங்கசாமி தலைமை தாங்கினார் . மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன் கிளைச் செயலாளர் அண்ணாமலையார் வரவேற்று பேசினார். ...