கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை வழிமறித்து கற்களை கொட்டி அதிகாரம் செய்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், வட்டாச்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவுயிட்டும் கற்களை எடுக்க மறுத்து அதிகாரம் செய்தும் மிரட்டி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ...
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி. மேல் சித்தரை சாவடி, தென்மநல்லூர், பூலுவபட்டி, ஆலாந்துறை. மத்துவராயபுரம் மற்றும் செம்மேடு போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளை நிலங்களிலும் , நொய்யல் நதிக்கரை ஓரத்திலும் உயர் மின் கோபுரம் வழித்தடம் அமைக்க விவசாயிகள் எந்தவொரு அனுமதியில்லாமல் மின்சாரிய வாரியம் திட்டமிட்டு செயல்படுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் ...
விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் களில் அதிக கட்டண கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. விடுமுறை நாட்களில் சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் அரசின் அனுமதி இன்றி தனியார் பஸ் உரிமையாளர்களால் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் பலமுறை புகார்களை வாசித்தும் இன்று வரை கட்டணம் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை ,கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 46) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே புருஷோத்தமன் ( வயது 39 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள, கெம்மராம் பாளையம்,தொண்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. (வயது 52) பரளிபவர் ஹவுஸில் இ.பி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தொண்டை பத்திரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றை கடந்த போது நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து இவரது மகள் சங்கீதா பில்லூர் டேம் போலீசில் புகார் ...
கோவை செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஆரோக்கியம் . அவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 22) இவர் இன்ஸ்டாகிராமில் ரவுடித்தனத்தை தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்து வந்தாராம். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கம் விசாரணை நடத்தி சந்தோஷ் குமாரை நேற்று கைது செய்தார் .இவர் ...
கோவை புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தூய மணி. இவரது மனைவி காஞ்சனா தேவி (வயது 47) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேஷ் என்ற முத்துகிருஷ்ணன் ( வயது 30) பெயிண்டர். இவர் அடிக்கடி காஞ்சனா தேவியை கேலி – கிண்டல் செய்து வந்தாராம். காஞ்சனா தேவி இதை எச்சரித்தார். அவர் கேட்கவில்லை ...
கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஜோதி கண்ணன் (வயது 54) சிங்காநல்லூரில் இ. எஸ்.ஐ. மருத்துவமனையில் டிஸ்பென்சரி உதவியாளராக வேலை பார்த்து வந்தார் . குடிப்பழக்கம் உடையவர் . கடந்த 15 நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பால் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அவரது மனைவியிடம் மது ...
கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார் . இதுகுறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணுக்கு 35 ...
சீதாராம் யெச்சூரியின் திருஉருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அஞ்சலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவையொட்டி திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது திருஉருவப் படத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் திருச்சி ...













