சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபா பாண்டி. இவரது மகன் லலித் பாண்டி ( வயது 16 ) இவர் நேற்று சேலம் – பாலக்காடு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். மதுக்கரை அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லலித்பாண்டி ...
கோவை சுண்டப்பாளையம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42) அங்கு சலூன் நடத்தி வந்தார் . இவர் கடந்த சில நாட்களாக பண பிரச்சனை காரணமாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் நேற்று சலூனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது மனைவி சரண்யா ...
கோவை பீளமேடு, ஜெகநாதன் நகர் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த திருவாரூர் வருண் காந்தி (வயது ...
கோவை டாடாபாத் சிவானந்தா காலனி 3 – வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ஸ்ரீ அய்யப்பன் (வயது 23 பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம். ஐ. பி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2ஆம் தேதி பெங்களூருக்கு தனது சக மாணவர்களுடன்கல்வி சுற்றுலா சென்றிருந்தார். அங்கு ...
கோவை ஆர் .எஸ் . புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (வயது 66) முன்னாள்காங்கிரஸ் எம்எல்ஏ . தற்போது இவர் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி கலாமணி. அவர்களுக்கு விக்னேஷ், முருகானந்தம், வெங்கட்ராம் ஆகிய 3 மகன்கள் உள்ளன இவர்களில் 2 மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ...
வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரெயிலில் கடத்தி வந்த ரூ .25 லட்சம் போதைமாத்திரைகள்பறிமுதல் . ரெயில்வே ஊழியர் உட்பட 7 பேர் கைது. கோவை நவ 9 கோவை மாநகர பகுதியில் போதை பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார்ஆகியோர் மேற் பார்வையில் ...
டெல்லியில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் வால்பாறை எல்.பி.எஃப் சங்க பொதுச்செயலாளர் வி.பி.வினோத் குமார் பங்கேற்பு. புதுடெல்லியில் 6,7 மற்றும் 8 ஆகிய மூன்று தினங்கள் பன்னாட்டு தொழில் சார்ந்த தொழிலாளர்களின் நலன் சார்ந்த பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் சார்பாக நடைபெற்றது இதில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட நிலையில் ...
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெங்காய விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் போன்ற காரணங்களால் வெங்காயம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. இதனையடுத்து வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேட்டை பொறுத்தவரை வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 ...
திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விசிக கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்குமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடனே கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் தவெக மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று விஜய் கூறி அரசியலில் ...
புதுடில்லி: கோடை விடுமுறை என்பதை, பகுதிநேர பணியாற்றும் நாட்கள் என, உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. மேலும், விடுமுறைகால நீதிபதிகள் என்பதை, நீதிபதிகள் என்றே அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்துக்கு கோடை காலம் மற்றும் குளிர்காலத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த காலத்தில் சில நீதிபதிகள் பணியாற்றுவர். நீதிபதிகள் அதிக விடுமுறை எடுத்துக் கொள்வதாக சமீப ...













