கோவை வெள்ளானை பட்டி, குமரன் லே – அவுட்டை சேர்ந்தவர் மதன் (வயது 37) கல்லூரி பேராசிரியர். இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டார். இவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தை பார்த்து வர சென்று விட்டார். இருவரும் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் ரூ.10 ஆயிரம் ...
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரத் (வயது 30) இவர் தனது வீட்டில் 11 வயதான பொமரேலியன் ஆண் நாய்க்கு சஞ்சு என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். சரத்தின் தங்கைக்கு திருமண நிச்சயம் நடைபெற இருந்தது .அதில் கலந்து கொள்ள அவர் செல்ல வேண்டியது இருந்ததால் கடந்த 20ஆம் தேதி காலை தனது வளர்ப்பு நாயை கோவை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கல்லூரி மகளீர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, கக்கன்காலனி உண்டி உறைவிடப் பள்ளி மற்றும் அண்ணா நகர் அரசு மாணவியர் தங்கும் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்க் கொண்ட தமிழ் நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடனிருந்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழகம், ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் வால்பாறை நகரக்கழகம் சார்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனைக்கு இணங்க நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ...
கோவை சாய்பாபா காலனியில்உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமாத்தாள் (வயது 50) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சேகர் (வயது 36) இவருக்கு ராமாத்தாளின் மகன் கடந்த 2021-ஆண்டு ரூ 3 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்தப் பணத்தை ராமாத்தாள் நேற்று கேட்ட போது சேகர் அவரது சேலையை பிடித்து ...
மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஸ்டெல்லா மேரி. இவர் தனது பணியை நிரந்தரம் செய்ய ஒப்புதல் பெறுவது தொடர்பாக கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினார் .அந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கே. பாலச்சந்திரன் (வயது 57) என்பவர் ஆசிரியையின் கோரிக்கையை முடித்துக் கொடுப்பதாகவும் அதற்கு ரூ. ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் ...
போதை மருந்து கடத்தல்:.பெண் உட்பட 6 பேர் கைது .கோவை நவம்பர் 27 கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம். சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேற்று கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தது . ...
கோவை : திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக நீலகிரிக்கு இன்று வந்தார் . அவர் இன்று டெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு விமானம் மூலம் ...
மதுரை: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த விமானம், மதுரை விமான நிலையம் அருகே உள்ள விராதனூர் மற்றும் திருமங்கலம் பகுதியில் வானில் வட்டமடித்து வந்தது. இதனிடையே வானிலை சரியான நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ...













