ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் சிவப்பிரகாசம் வயது 58. தகப்பனார் பெயர் சுப்பு ரெட்டி. மருதம் அபார்ட்மெண்ட். திருவள்ளுவர் நகர். திருவான்மியூர் சென்னை.என்பவர் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக நில பிரச்சனை தீர்வு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு. விழுப்புரத்தைச் சேர்ந்த வாசுகி என்பவர் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம், அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சென்னிமலை கவுண்டர் (வயது 94) இவருக்கு வேலுச்சாமி, நடராஜ், ஆறுச்சாமி ஆகிய 3 மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.. ஆறுச்சாமி தறி பட்டறை நடத்தி வந்தார். சென்னிமலை கவுண்டருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ...
திருச்சிராப்பள்ளி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த மூத்த வழக்குரைஞா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா திருச்சி தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு நிா்வாக நீதிபதியுமான ஆா். சுப்ரமணியன், மறைந்த மூத்த வழக்குரைஞா்கள் 11 பேரின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியது, மறைந்த ...
கோவையில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதில் பயிலும் மாணவர்கள் சிலர், கல்லூரி வெளியே விடுதிகளில், வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகிறார்கள். இவர்களிடையே போதை பொருட்கள் பயன்படுத்துவதுவதாகவும், போதையில் ஆயுதங்களால் கல்லூரி மாணவர்கள் தாக்கி கொள்ளுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து, தனியாக அறைகள் எடுத்து தங்கி இருக்கும் இடங்களில் போலீசார் காலை ...
கோவை, கவுண்டம் பாளையம் விரிவாக்க பகுதியில் உள்ள தனியார் குடோனில் யானை தந்தங்களை பதுக்கி வைத்து ஒரு கும்பல் விற்க முயற்சி நடப்பதாக வனத்துறையின், தமிழ்நாடு வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு ஆணையம் ( WCCB) குழுவிற்கும், வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது . அதன் படி,தடாகம் காப்புக்காடு தெற்கு பகுதியிலுள்ள தனியார் குடோனில் சந்தேகபடும்படி ஆட்கள் ...
நாமக்கல்: கேரளாவில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக சென்றது. அப்போது பள்ளிக்கு வந்த குழந்தைகள் மீது மோதும் வகையில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த இரண்டு கார்கள், 4 ...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து , சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியானது. அதன்பின்னர் அந்த பதவிக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அவர்களை கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. தொடர்ந்து ...
கோவை: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால், வழக்கின் சாட்சிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் தமிழக முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வானதி சீனிவாசன் கலந்து ...
எலன் மஸ்க் தலைமையிலான நியூராலிங்க் நிறுவனம் அறிமுகப்படுத்திய Blindsight என்ற சிப், பார்வை இழந்தவர்களுக்கு புதிய ஒளியாக உருவாகியுள்ளது. பிறவியிலேயே அல்லது விபத்துகளின் காரணமாக பார்வை இழந்தவர்கள், கண்கள் இல்லாமலேயே மீண்டும் பார்வையை பெற முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த சிப், மூளையின் Cortex பகுதியில் பொருத்தப்படும் அதேவேளை, நியூரான்களின் சிக்னல்களை கேமரா மூலம் கேட்கி, ...
டெல்லி: பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுடன் கருத்து மாறுபாடு கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தை முடித்து திரும்பிய அவர், மேற்குறிப்பிடட இரண்டு விஷயங்கள் தொடர்பாக ...












