சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதை பொருட்களை கண்டறிந்திட ரயில்வே போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக் க்ஷி த் கடுமையான உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 வது பிளாட்பார்மில் கடைசி பெட்டியில் தமிழக ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் ஈஸ்வரன் நேரடி மேற்பார்வையில் சென்னை சென்ட்ரல் போலீஸ் துணை சூப் பிரென்ட் ...
சென்னை : தமிழ்நாடு சிலை திருட்டுதடுப்பு பிரிவினர், முனைவர். இரா. தினகரன். காவல்துறைத் தலைவர் அவர்கள் தலைமையில், முனைவர். ஆர்.சிவகுமார், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளி நாட்டில் உள்ள தனியார் அருங்காட்சியகங்கள், தனி விற்பனையாளர்கள் நடத்தும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டுக்கு சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்பொருளாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. வைக்கப்பட்டுள்ளதா ...
தாம்பரம் : சமீப காலமாக தாம்பரம் பகுதிகளில் அதிக அளவில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிக அளவில் நடைபெறுவதாக தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையாளர் அபின் தினேஷ் மோடக் அவர்களின் கடுமையான உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை காவல் மாவட்டம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் வழிகாட்டுதலின்படி கேளம்பாக்கம் சரக ...
ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் இன்று (அக்.1) நடைபெறுகிறது. தேர்தலை நடத்தும் பணியில் 20,000 தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், ...
கடலுார்: கடலுாரில் பூண்டு விலை ஒரு கிலோ 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சமயலுக்கு பூண்டு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பூண்டு வரத்து குறைவால் கடந்த 3 மாதங்களாக விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. கடலுாரில், பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்து வருவதையொட்டி பூண்டு விலை மேலும் எகிறியது. ஒரு கிலோ சிறிய பூண்டு 320 ...
சென்னை: புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். துணை முதல்வருக்கான செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். மேலும் அமைச்சரவையில், வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டி.மனோ தங்கராஜ், செஞ்சி ...
புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில் சிக்கந்தர் மகனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில் சிறுமியை மிரட்டியதாக சிக்கா (எ) சிக்கந்தர் , ரவுடி பேபி சூர்யா ஆகியோர் சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். புதுச்சேரியை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் சிறுமி, சமூக ...
கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ்.இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார் .இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்கள் கீதா ( வயது 42 )லதா ( வயது 39 )ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர் யோகா கற்றுக் கொள்வதற்காக ...
இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துவருகிறது இஸ்ரேல். ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானை மையமாகக் கொண்ட ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு களத்தில் குதித்தது. ...
பாலிவுட் நடிகர் கோவிந்தா மும்பை ஜுகு பகுதியில் தனி பங்களாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவர் இன்று அதிகாலை கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக காலை 4 மணிக்கே எழுந்து தயாரானார். அவர் தன்னுடன் தனது ரிவால்வரையும் எடுத்துச் செல்ல முடிவு செய்தார். இதற்காக தனது துப்பாக்கியை காலை 4.45 மணிக்கு துடைத்துக்கொண்டிருந்தார். ...













