நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1,785.37 கோடி மதிப்பிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3 லட்சத்து 12 ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், அரசு நலத் ...

டெல்அவிவ்: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அப்போது நடந்த சுவாரசிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் கவனம் ...

வாஷிங்டன்: பரஸ்பர வரி என்கிற பெயரில் டிரம்ப் போட்டிருந்த வரியை சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.இருப்பினும் 15% வரியை டிரம்ப் விதித்திருக்கிறார். இது தவிர, இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு டிரம்ப் 125% வரியை விதித்திருக்கிறார். இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா, இந்தோனேசியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து ...

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைவிட இரண்டு மடங்கு அதிக பின்தொடர்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் பிரதமர் மோடி கணக்கைத் ...

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பா.ஜ. கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு மார்ச் 23 ம் தேதி நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.சென்னையில் 2025 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ...

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர ...

வீட்டு வசதி வாரியத்திடம் வீடு வாங்கி, வட்டி மற்றும் அபராத வட்டி சுமையால் ‘விற்பனைப் பத்திரம்’ பெற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவர்களின் நலன் கருதி அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் அறிவித்தபடி, இதற்கான அரசாணை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன் தவணைக் காலம் முடிவடைந்த திட்டங்களுக்கு மட்டுமே ...

மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமான நிலையில் மாலை 3.30 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ வைக்கப்பட்டுள்ளது. நல்லகண்ணு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாலன் இல்லத்தில் பொதுமக்கள் வரிசையில் குவிந்து ...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்..  நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த ...

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் கக்கன் வரிசையில் தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஐயா நல்லகண்ணு. இப்படி ஒரு தலைவர் இனி அரசியல் களத்தில் வரப்போவதில்லை என 100 சதவீதம் உறுதியாக சொல்லலாம். ஊரை அடித்து உலையில் போடும் அரசியல் களத்தில் அத்திபூத்தாற்போல் எப்போதாவது ஒருமுறை தான் நல்ல தலைவர்கள் ...