சென்னை: தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.1 லட்சம் சிகிச்சை கட்டணமாக இருந்த நிலையில், தற்போது அதை ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் இவரது மனைவி வசந்தா ( வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் 1 -30 மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த போது வீட்டில் முன் கதவு ...

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து பேசும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது என்று கூறினார். இந்த ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அங்குள்ள வண்ணான் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 200 கிராம் கஞ்சா மேலும் 6 பெட்டிகளில் இருந்த 600 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது ...

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர்ஆனந்த் ( வயது 35 ) இவர் கோவை – வால்பாறை செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வால்பாறையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் 24 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் பொள்ளாச்சி வந்து அடைந்தபோது 2 ...

கோவை சிவானந்தா காலனி, ஓஸ்மின்நகரை சேர்ந்தவர் மாயப் பெருமாள் .இவரது 14 வயது மகள் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார் .நேற்று முன் தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தாயார் சித்ரா ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப் இன்ஸ்பெக்டர் நேரு மற்றும் போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம் அருகே நேற்று ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை ...

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பக்கம் உள்ளபனப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 46) இவர்அதே பகுதியைச் சேர்ந்த 50 பக்தர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். இதற்காக நேற்று மருதமலை கோவிலில் சாமி கும்பிட வந்தனர். படிக்கட்டு வழியாக ஏறி செல்லும்போது மணிகண்டனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ...

கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரம் சோதனை சாவடி அருகே செல்போன் கடை நடத்தி வருபவரிடம் பணம் மற்றும் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. இதேபோல சிங்காநல்லூர் அருகே குளத்தேரி பகுதியில் நடந்து சென்ற பெண்களிடம் தங்க நகை, , மற்றும் சிங்காநல்லூர் உழவர்சந்தை அருகே நின்ற ஒருவரிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் ...

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 46) இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி தனது மனைவி நஜ்முனீஷா (வயது 40)மகன் நபி (வயது 11)ஆகியோருடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மகள் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்கு ...