ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித மூளையை ஸ்கேன் செய்ய ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.இந்த முறை அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்துகிறது. இந்த ஒளி ஒருவரின் முழு தலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை ஊடுருவிச் செல்லும். இந்த திருப்புமுனை, அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் உட்பகுதியை ஆழமாகப் பார்க்கக்கூடிய சிறிய, மலிவான ...

தெஹ்ரான்: ஈரான் மீது இன்று அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரானுக்குச் சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.அமெரிக்காவின் இந்த தாக்குதலால் அணு கசிவு ஏற்படலாம் என்ற அச்சமும் பரவியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.கடந்த ஒரு வாரமாக நீடித்த அமெரிக்கா இஸ்ரேல் ...

ஈரானுக்கு ஆதரவாக ஏமன் போரில் களமிறங்கியுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அந்நாட்டின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் தரப்பிலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இருதரப்பும் மாறி மாறி ...

தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் போரில் அமெரிக்கா உள்ளே வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. அமெரிக்காவின் தலையீட்டால் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதலை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள ஈரான், அமெரிக்காவுக்கே பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது. இது பதற்றத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாகவே மோதல் போக்கு நிலவி ...

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ள நிலையில் பாகிஸ்தானை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ ...

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 32 தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் தேர்தலுக்கு கட்சிகள் ரூ.3,352 கோடி ...

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச ...

கோவை ஜூன் 21கோவை , ராமநாதபுரம் புலியகுளம் , பெரியார் நகரை சேர்ந்தவர் பழனியப்பன் . இவரது மகன் கேசவன் ( வயது 19) இவர் நேற்றுகுனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்ததனது நண்பர் சஞ்சய் (வயது 20 )என்பவருடன் ஸ்கூட்டரில் சுங்கம் – உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி ...

கோவை ஜூன் 21 கோவை சுந்தராபுரம் சிட்கோ, பிள்ளையார்புரத்தைசேர்ந்தவர் கணேசன் ( வயது 46) இவர் நேற்று பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி சிவன் கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு ஸ்கூட்டரும், இவரது கூட்டரும் மோதிக்கொண்டன. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ...

கோவை ஜூன் 21 கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி புஷ்பலதா ( வயது54) இவருக்கு காரமடையை சேர்ந்த வெள்ளிங்கிரி மனைவி அமுதா ( வயது 44 )என்பவர் அறிமுகமானார்.அவர் புஷ்பலதாவிடம் குறைந்த விலையில் நகை வாங்கி தருவதாக கூறினார் இதை புஷ்பலதா நம்பினார்.இதற்காக தனது 53.7 கிராம் தங்க நகைகளை ...