தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோா் இந்த மாநாட்டில் பங்கேற்றனா்.ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாநாட்டுக்கு அணிவகுத்ததால் மாநாட்டுத் திடலிலிருந்து பல கி.மீ.தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் மீண்டும் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் தீா்மானம் நிறைவற்றப்பட்டது.முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்து முன்னணி ...

மதுரையில் உள்ள பாண்டிக்கோவில் அருகே இந்து முன்னணி சார்பில் இன்று (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது.இதில் இந்து மதத்தைச் சேர்ந்த முக்கிய குருமார்கள், பீடாதிபதிகள், துறவிகள் பங்கேற்றனர்.ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அதேபோல, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ...

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.மதுரை பாண்டிக்கோவில் அம்மா திடலில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலையில், முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதனையொட்டி, அங்குள்ள திடலில், அறுபடை வீடு முருகன் கோவில்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு, தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மதுரையில் நடந்த யோகா ...

மதுரை: அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்து மதத்தில் பெரிய ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் இன்னும் அரசியல்வாதிகள் பழைய அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.ஆன்மிக ஆட்சி தேவை.. தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது.. கொள்கைக்காக 5 லட்சம் பேர் வந்துள்ளனர், இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை.. என்று மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ...

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி விழாவை கொண்டாடினர்.தவெக பொதுச் ...

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழு வீச்சில் போரைத் தொடங்கினால் போதுமான சவப்பெட்டிகளைக் கொண்டு வாருங்கள் என்று ஈரானிய மூத்த அரசியல்வாதி ஒருவர் ஜனாதிபதி ட்ரம்பிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க வீரர்களை ஈரானிய மண்ணில் அடக்கம் செய்யும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாயி அறிவித்தார்.ஈரானின் ...

திண்டிவனம்: பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கடந்த 13ம் தேதி தனது தனி செயலாளராகவும் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் சுவாமிநாதன் என்பவரை நியமித்தார்.மேலும் இவருக்கு கட்சியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது அவருக்கு தனி ...

நீலகிரி மாவட்டம் உதகையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமான நீலகிரி மாவட்டம் உதகையில் ரோஜா பூங்கா  உள்ளது, இந்த ரோஸ்கார்டன் 18 வது வார்டுக்கு உட்பட்டதாகும், இங்கு சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்த பூங்காவாக உள்ளது,இங்கு பூங்காவின் உள்ளே உள்ள கழிப்பிடத்தின் கழிவுநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் சிதிலமடைந்துள்ளதால் பூங்காவிற்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகள் அதனை பயன்படுத்த ...

  கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கடந்த நான்கு ஆண்டுகாலமாக சிறப்பாக மக்கள் நலப் பணியாற்றி கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்து அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்து வந்தவருமான எம்.எல்.ஏ, டி.கே.அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ...

  கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை குடியிருப்பு அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முந்தா மோனிகாதேவி ஆகியோரின் மகள் ரோசினியை சிறுத்தை தூக்கிச்சென்ற சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் அருகே உள்ள வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத ...