புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததால் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 4 நாள் போர் முடிவுக்கு வந்தது. போரால் பதற்ற நிலையில் இருந்த எல்லை மாநிலங்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. அங்கு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. போர் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் ...
சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது என்பது ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த மூன்று வயது ரிஸ்வந்த்- தந்தை பெயர் முத்துக்குமார் என்ற சிறுவனுக்கு பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட வேண்டிய நிலை ...
திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிரபலமான ஜி பி முத்து. இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை என நடிகர் ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிட்டிசன் ...
புதுடெல்லி: பஹல்காமில் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் 23ம் தேதி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா, பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் எல்லையில் பணியில் இருந்தபோது தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே ...
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுடன் முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் மற்றும் ராணுவம்-கடற்படை-விமானப் படை தலைமைத் தளபதிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். இச்சந்திப்பில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து குடியரசுத் தலைவரிடம் அவா்கள் விளக்கமளித்தனா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் ...
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வின் முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஒரு நாள் முன்னதாகவே மே 8-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுத் முடிவும் அசையா அட்டவணையைவிட முன்னதாக வெளிவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகிய நிலையில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக மத்திய பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அந்த இடத்திற்கு அஜய் குமார் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை ...
சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட்ட மருத்துவக் குழுவினருக்கு கல்லூரி முதல்வா் தேவி மீனாள் பாராட்டு தெரிவித்தாா். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் தேவி மீனாள் ...
புதுடெல்லியில் ” அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு பொருந்தாத செயல்களில் ஈடுபட்டதாக” கூறி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை இந்தியா மே 13 வெளியேற்றியது. மேலும், 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி அவருக்கு உத்தரவிட்டது. புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பாளருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்தது. ...













