விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூ ரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி காவல்துறையினர் வருவாய் துறையினருடன் இணைந்து நடத்திய விசாரணையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் குன்றியோர் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத் தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை ...
காமராஜர் புகழை களங்கப்படுத்தும் வகையில் பேசிய தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியைக் கண்டித்து, நாடார் சங்க அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்தலைவர் காமராஜரின் புகழை களங்கப்படுத்தும் வகையிலும், நாடார் சமூக பெண்களை கொச்சைப் படுத்தும் வகையில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது ...
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு, ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டாண்டு கால தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி பதவி பறிபோனது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் ...
அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராகுல்காந்தி ...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அதன்படி 2024 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி ...
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வயநாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ‘கறுப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ‘அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?’ என்று பேசியதாக ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி ஆவாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). அரசு மருத்துவரான இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசினர் மருந்தகத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது அயல் பணியாக ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் ...
கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2016 – ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நகை பறித்தது சம்பந்தமாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கவிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவிதா ...
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது இளம்பெண். இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் அறிமுகமானார். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தொகை வாங்கித் தருவதாக கூறினார். மேலும் அவர் நடத்தையில் சந்தேகம் அடைந்த அந்த பெண் அவரிடம் பேசுவதை ...













